சகல காரிய சித்தி,ஐஸ்வர்யம் மற்றும் ஆன்மீக பலம் தரும் *அதிசய கொம்பு தேங்காய்* பற்றி உங்களுக்கு தெரியுமா?
உலகில் மிக எளிமையாக வழிபடக்கூடிய , எல்லோரும் எப்போதும் எக்காரியம் ஆரம்பிக்கும் முன்னும் வணங்க வேண்டிய முழுமுதற்கடவுள் விநாயகன்.
அந்த விநாயகனே , எப்போதாவது நிகழும் அரிய தெய்வீக நிகழ்வாக, கொம்பு தேங்காய் வடிவில் காட்சி தந்தால், நினைக்கவே ஆன்ம சிலிர்ப்பு ஏற்படுகின்றதல்லவா?
இந்த அற்புதப்படைப்பான கொம்பு தேங்காயை , நம் வீட்டில் தனி பூஜை அறையில் வைத்து மிக மிக சுத்தமாக முறையாக , வழிபட்டு வர எல்லாவிதத் தடைகளும் சூரியனைக்கண்ட பனித்துளிபோல உருகி ஓடிவிடும்.
அது மட்டுமா?
வீட்டில் தன தான்ய விருத்தியை உண்டுபண்ணும். மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண வயது ஆகியும் கிரகக் கோளாறுகளால் தடைபட்டு வந்த திருமணம், விரைவில் கை கூடும்.
தடைபட்டத் திருமணம் விரைவில் கைகூட, இந்த முக்கண் கொம்பு தேங்காயை வீட்டில் மிக மிக சுத்தமாக தனி இடத்தில் வைத்து,48 நாட்கள் சிரத்தையாக , ஆன்ம சுத்தியுடன் பூஜை செய்து வர, 48 நாட்களுக்குள் நல் வரன் வாயிற்கதவைத்தட்டும், அத்துடன் மனம் விரும்பிய மண வாழ்வு அமையும்.
வியாபாரம் அல்லது செய்யும் தொழில் நஷ்டத்தில் இருந்தால் இந்த முக்கண் கொம்பு தேங்காயை வியாபாரம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து 48 நாட்கள் சிரத்தையாக , ஆன்ம சுத்தியுடன் பூஜை செய்து வந்தால் உங்கள் வியாபாரம்,செய்தொழில் மேன்மையடையும்.
கண் திருஷ்டி போன்ற வினைகளால் , குடும்ப சுபிட்சம்,வியாபார விருத்தி இழந்து வாடுபவர்கள்,
இந்த அற்புத கொம்பு தேங்காயை வணிக இடத்திலும்,வீட்டிலும் தனி இடத்தில் வைத்து நித்ய பூஜையை மன சுத்தம்,ஆன்ம சுத்தத்துடன் செய்து வர, கண் திருஷ்டி விலகி தொழில் வசியம் ஏற்பட்டு இழந்தவை யாவும் விரைவில் திரும்பும் , பொருளும்,அருளும் என்றும் தங்கும்.
இப்பட்டிபட்ட அற்புதமான கொம்பு முளைத்த தேங்காயை கனகலஷ்மி எனவும் சொல்வார்கள்.
இந்த கொம்பு தேங்காய் உங்களுக்கு அதிர்ஷ்ட வசமாக கிடைத்தால் அதை ஒரு சிகப்பு துணிப்பையில் போட்டு நன்றாக கட்டி உங்கள் வீட்டின் உட்புறம் தலைவாசலுக்கு மேல் மாட்டிவைக்கவும்.
இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட்டு,100வருடம் உங்கள் வீட்டில் மஹாலெஷ்மி வசிப்பாள்.
இப்பட்டிபட்ட அற்புதமான கொம்பு முளைத்த தேங்காயை நீங்கள் பார்க்க வேண்டுமா?
தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்த நவ கைலாய
தலங்களில் ஒன்றான தென் திருப்பேரை கைலாய நாதர் ஆலயத்தின் அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று உள்ளது.
ஆங்கிலேயே கலெக்டராக இருந்த கேப்டன் துரை , ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது சாவடியில் இளைப்பாரிய அவர் பக்கத்திலிருந்த ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று ஒரு இளநீர் கேட்டுள்ளார்.
அங்கிருந்த விவசாயி, இந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாச நாதரின் அபிசேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால், இந்த இளநீர்கள் குடிப்பதற்கு தர இயலாது, என்று கூறியுள்ளார்..
இதை அறிந்த கேப்டன் துரை, விவசாயிடம்,இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைத்திரு்க்கிறது, சும்மா பறித்து போடு, என்றாராம்.
விவசாயியும் இதனை மறுக்க முடியாமல், இளநீர் பறித்துப்போட்டாராம்.
ஆனால் அந்த இளநீர் மூன்று கொம்புகள் முளைத்த தேங்காயாக மாறியுள்ளதை பார்த்த அந்த ஆங்கிலேய துரை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே கைலாச நாதரின்
கோவிலுக்கு சென்று தன் தவறுக்கு வணங்கி, மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, தினசரி பூசைக்காக,26 சல்லிக்காசுகள் வழங்கியதாக வரலாறு சொல்கிறது,
அந்த கொம்பு முளைத்த தேங்காய் இன்றும் அம்மன் சன்னதியில் பாதுகாக்கபட்டு வருகிறது.
தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்துள்ள தென் திருப்பேரை கைலாய நாதர் ஆலயத்தின் சிறப்பு:
இது தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்துள்ள தலமாகும்.
அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டிதலின் படி ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் விட அதில் 7 வதாக தாமரை மலர் ஒதுங்கிய இடமே தென் திருப்பேரை கைலாசநாதர் ஆலயமாகும்.
மூலவர் ; கைலாச நாதர்
அம்பாள் ; பொன்னம்மை
அமைவிடம் (ஊர்) ; தென்திருப்பேரை,
திருநெல்வேலி மாவட்டம்.
(ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)
இது நவ கைலாய தலங்களில் புதன் ஆட்சி பெற்ற 7வது புண்ணியதலமாக கருதப்படுகிறது.
இங்குள்ள பைரவர் ஆறு கைகளுடனும், தனது வாகனமான நாய் இல்லாமலும் காட்சி தருகிறார்.
இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன், ஆகிய நால்வரும், குதிரை வாகனத்தி்ல் எழுந்தருளியுள்ளனர்.
இது ஒரு எங்கும் காணக்கிடைக்காத சிறப்பு அம்சமாகும்.
மேலும், குரு, சுக்கிரன் 8 குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரிலும் , சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சி அருள்கின்றனர்.
இம்மாதிரியான வித்தியாசமான அமைப்பபு வேறு எந்த தலங்களிலும் பார்க்க முடியாத ஒன்றாகும்.
புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புவர்கள் இத்தலத்தில் பச்சை வஸ்திரம் சாத்தி புதன் அனுக்கிரக பிரத்தனையை மேற்கொண்டால் மிக்க பலன் பெறுவர்.
நவதிருப்பதியில் சுக்கிரனுக்கு உரிய பெருமாள் கோவிலும்,நவ கைலாய கோவில்களில் புதனுக்குரிய கோவிலும் இந்த தென்திருப்பேரை ஊரில் அமைந்திருப்பதால் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் கிட்டும்.
இக்கோவிலில் வல்லப கணபதி, கன்னிமூல கணபதி, சித்தி விநாயகர் ஆகிய மூன்று விநாயகர்கள் தனித்தனியான சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தின் அம்பாள் சன்னதியில் உள்ள கொம்பு முளைத்த தேங்காய் மற்றும் கனகலெஷ்மி தேங்காய் எனப்படும் கொம்பு தேங்காய் ஆகியவற்றின் படங்கள் கீழே! 👇👇
தாந்த்ரீக பரிகாரங்கள்
மூலிகை சாம்பிராணி – மூலிகை தூப பொடி
மூலிகை தூப பொடி (கணபதி நவகிரக
ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)
இதை கொண்டு தூபம்
போட்டால் கணபதி,நவகிரக ஹோமம் செய்த
பலனை கொடுக்கும்,தினமும் போடலாம்
இல்லை என்றால் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு
செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.
தற்போது பெரும்பான்மையான மக்கள் விறகு
அடுப்பு உபயோகிப்பது இல்லை இதனால்
கரிதனல், மேலும் தூபக்கால் கிடைப்பதும்
கடினம் ,நாம் சாம்பிராணி ,குங்கிலியம்
போன்றவற்றை வாங்கி வைத்தாலும்,உபயோக
படுத்த மக்கள் தயாராக இல்லை என்பதால்
அதை குறித்து வைத்ததோடு
விட்டுவிட்டோம்,
தற்போது கிராமத்து நண்பர் ஒருவர் கேட்டு
கொண்டதற்காக,சோதிப்பதர்க்காக
மூலிகைகளை பறித்து சுத்தம் செய்து கலந்து
கொடுத்தோம்,அவர் தொடர்ந்து 21 நாட்கள்
உபயோகித்து பார்த்து நன்றாக இருப்பதாக
கூறினார் முழுபலனையும்
கூறவில்லை,கடந்த மூன்று மாதங்களாக வீடு
மற்றும் கடைகளில் உபயோக படுத்துகிறார்.
தற்போது புதிய இடத்தில் கடை மாற்றம்
செய்துள்ளோம்,இங்குள்ள கடை
உரிமையாளர்,இந்த மூலிகை தூப பொடியை
உபயோகித்து நன்றாக உள்ளது, தூக்கமின்மை
போகிறது,கடையில் நல்ல வித்தியாசம்
தெரிகிறது என்றார்.
108 மூலிகை தூப பொடி
(கணபதி நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)
இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)
1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும், ஏவல்,பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும்,நவ கிரக தோஷங்கள்நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும்,எதிரிகள் தொல்லை விலகும்.
3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண் சண்டை ,அமைதி இன்மை , தூக்கமின்மை போன்றவை அகலும்.
4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷகிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
** ஹோமங்கள் செய்வது போன்றவை நம் சுற்று சூழலில் உள்ள அசுத்தத்தை நீக்கி நமக்கு ஒரு நேர்மறையான(positive) சக்தி அளிப்பதற்கே.போபாலில் அக்னிஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே இதற்கு சான்றாகும்.
தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். மூலிகை தூபம் போடுவதால் புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் தூபம் போடுவர். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள்,மங்கல நாட்களானமாலைவேளையில்,குளித்துவிட்டு தெய்வபடங்களுக்கு விளக்கேற்றி வைத்து, தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள்,தரித்திரம் அகலும்.லெஷ்மி கடாட்சம் கிடைக்கும்.செல்வம் பெருகும்.
தேவைக்கு தொடர்பு கொள்ளவும்.
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி
தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில்
உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட
காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை
அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை
எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில்
நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல்
அதிகரிக்கும்.
காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும். Plz Contact- 978 978 33 12
எங்களிடம் மூலிகை சாம்பிராணி கிடைக்கும்
வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம்:
வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம்:
வளர்பிறை நன்னாளில் வெற்றிலை கொடி நாற்று செடி ஒன்றை வாங்கி,நிலத்திலோ,தொட்டியிலோ நடும்முன் மூன்று ஐந்து ரூபாய் நாணயங்கள்,சிறிது மஞ்சள்,குங்குமம் இவைகளை அவற்றில் இட்டு நட்டு தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.வெற்றிலை கொடி வளர வளர நமது வறுமைகள்,கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக ஆரம்பிக்கும்.அதீத சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு
தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு
மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
நிலைக்கவும் செய்யும்.
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்!!!
தொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்
இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும்.தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.
கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.அல்லது மாலை 6:15 முதல் 6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை,தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
மந்திரம் :-
ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா ||
குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா?
நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்கவேண்டியது நவகிரகங்களையே…
நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது…
வாருங்கள் இது குறித்து பார்ப்போம்…
சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க:
சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்…
சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்க:
அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க:
செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது, திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சனைகள் வருகிறது என்று பலர் கவலைப்படுவதுண்டு. இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் என்னவென்றால், வில்வ கொட்டையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து அதில் ஒரு நான்கைந்து குவளைகள் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் செவ்வாய் தோஷம் விலகும்…
புதனால் ஏற்படும் தோஷம் நீங்க:
புதன் தோஷம் நீங்க கங்கை நீரோ அல்லது கடல் நீரோ தேவை. சிறிதளவு மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து பின் அதை சிறிதளவு கடல் நீரிலோ அல்லது கங்கை நீரிலோ கலந்து பின் அனைத்தையும் நாம் குளிக்கும் நீரில் கலக்க வேண்டும். பின் இந்த நீரில் குளிப்பதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்…
வியாழனால் ஏற்படும் தோஷம் நீங்க:
கருப்பு ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நன்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவருவதன் மூலம் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்…
சுக்கிரன்…
சுக்கிர தோஷம் நீங்க, பச்சை ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்…
சனி…
சனி தோஷம் நீங்க, கருப்பு எள் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்…
ராகு…
ராகு தோஷம் நீங்க, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மகிஷாக்ஷியை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்…
கேது…
கேது தோஷம் நீங்க, அருகம்புல்லை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்…
Gomathi Chakra tree – vastu product
தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.
சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம்.
ராமர் கணையாழி
ராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.
கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளி யிருக்கிறார்.
பிள்ளையார் சுழி
கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன் உட்பொருள், சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது. சுதர்சன சக்கரத்திற்கும் முந்தையதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது.
நட்சத்திர பாகங்கள்
அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தை அறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது மனதில் நினைத்தோ தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம்.
* அசுவினி, பரணி, கிருத்திகை – நெற்றி.
* ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை – முகப்பகுதி.
* புனர்பூசம், பூசம் – இரு தோள்கள்.
* ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் – மார்பு பகுதி.
* சித்திரை – வயிற்று பகுதி.
* சுவாதி, விசாகம் – புஜங்கள்.
* அனுசம் – உடலின் மைய பகுதி.
* கேட்டை, மூலம் – இரண்டு கைகள்.
* பூராடம், உத்திராடம் – இரண்டு தொடைகள்.
* திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி – கால் பாதங்கள்.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோமதி சக்கரத்தின் சிறப்பு
* வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.
* கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.
* வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.
* பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.
* மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.
* ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.
* கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.
* கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
* கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
கோமதி சக்கரம் ஆன்லைனில் வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
#கோமதிசக்கரம்
#கோமதிசக்கரமோதிரம்
#கோமதிசக்கரடாலர்
#11கோமதிசக்கரவழிபாடு
#கோமதிசக்கரம்பயன்கள்
#கோமதிசக்கரமரம்
#வாஸ்துபொருட்கள்
#செல்வம்சேர
#தனஆகர்ஷனம்
#செல்வவளம்
#onlinepoojastore
#பூஜாஸ்டோர்ஆன்லைன்
#தெய்வீகபொருட்கள்
#தெய்வீகபூஜைபொருட்கள்
மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். எப்பொழுது வேண்டுமானாலும் செத்துப்போகக் கூடியவர்கள். நோய் நொடியில் விழக்கூடியவர்கள். தவறு செய்ய கூடியவர்கள். மிகப் பெரிய அபத்தங்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் எதிரே வரும்போது முகமன் சொல்கிறீர்களே.. வாழ்க, வணக்கம் என்று சொல்கிறீர்களே.. ஏன்? எதனால்? அவரிடம் இருந்து ஏதேனும் ஒரு நல்ல விஷயம், நல்ல உதவி உங்களுக்கு வந்து சேரும். வந்திருக்கும்; வரலாம் என்ற எண்ணத்தால் அப்படி செய்கிறீர்கள். சூரியனால் இடையறாது இடையறாது பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. அவற்றின் தாக்கம் இங்கே இருக்கிறது. அப்படித் தாக்கம் இருக்கின்ற, தொடர்பு இருக்கின்ற, நல்லது செய்கின்ற கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதில் என்ன தவறு? எல்லா சக்தியும் வழிபடக்கூடியவை. சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்கிறார். கடவுளின் பேச்சாக, கடவுளின் குணமாக, கடவுளின் உருவமாக, கடவுளின் பிரத்யட்ச வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன. எல்லாம் வல்ல கடவுளை உங்களால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுவதில் தவறே கிடையாது.
ஓம் ஸ்ரீ சூரிய பகவானே நமஹ 🙏
“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பார்கள்,
அந்த கண்ணடிதான் திருஷ்டி அல்லது கண்ணேறு என்பது.
பிறரோட பார்வையின் தாக்கம் பட்டு, பாதிப்பு ஏற்படுவது தான் திருஷ்டி.
பிறரோட பார்வை மட்டும் அல்ல,
நம்ம பார்வையே கூடபாதிப்பு ஏற்படுத்தும் என்பார்கள்,
பொதுவா “திருஷ்டி” என்பது பார்வை.
தீய பார்வை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
சின்ன சின்ன பரிகாரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
குழந்தை என்றாலே அழகுதான்.அதில் வருவது தான் திருஷ்டி.
திருஷ்டி போட்டு வைப்பதுதான் ஆரம்பம்.
பொதுவாக கண் மை, கொட்டாங்குச்சி மை, கருப்பு சாந்தால்
கன்னத்திலும், பாதத்திலும் திருஷ்டி போட்டு வைப்பார்கள்.
கூடுதல் பலன் பெற, கோவில்களில் நடக்கும் ஹோமத்தின்
பஸ்மத்தை [சாம்பல்] நீரில் குழைத்து வைக்கவும்.
குழந்தை பிறந்த நாளில் இருந்து ,பெயர் சூட்டும் நாள் வரை
குழந்தைக்கு திருஷ்டி சுற்றுவார்கள்.
கருப்பு வளையலை போட்டு, அடுத்த நாள் அதை கழட்டி
வேறு கருப்பு வளையலை போட்டு விட்டு,
கழட்டிய கருப்பு வளையலை குழந்தையின்
தலைக்கு மேல் இடமிருந்து வலமாக
மூன்று முறை சுற்றி மற்ற திருஷ்டி பொருளோடு
வீட்டு வாசலில் கொட்டி விடணும்.
தினமும் மாலை சுமார் 6மணிக்கு செய்ய வேண்டும்.
குழந்தையை வளைய வரக்கூடிய திருஷ்டி
வளையலை கழட்டுவது போல் கழண்டு ஓடி விடும் என்பது ஐதீகம்.
குழந்தை சரியாக பால் குடிக்க வில்லை என்றால்:-
அம்மாவை கிழக்கு பார்த்து உக்கார வைத்து,
குழந்தையை மடியில் உக்கார வைக்கவும்.
ஒரு கைபிடி உப்பை எடுத்துக்கொண்டு
கையை இறுக்க மூடிக் கொண்டு
குழந்தை தலைக்கு மேல்
இடமிருந்து வலமாக மூன்று முறையும்,
வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.
சுற்றியவுடன், உட்கார்ந்த இடத்தில் இருந்து
அம்மாவை நகர்ந்து போக சொல்லவும்.
உப்பை, கிணறு இருந்தால் அதில் போடவும்.
இல்லாத போது ஒரு பாத்திரத்தில் நீர்
எடுத்து அதில் கரைத்து, வெளியில் ஊற்றவும்.
கையை கழுவ வேண்டும்.
குழந்தை சரியாக சாப்பிடா விட்டால் :-
1. சாதத்தில் அஞ்சு சிறு உருண்டைகள் ஆக்கவும்.
ஒரு உருண்டையை வெள்ளையாகவும்,
மீதி 4 உருண்டைகளை வண்ண உருண்டைகளாக்கவும்.
[மஞ்சத்தூள், குங்குமம், கரித்தூள், ஆரஞ்சுதூள்]
மதியம் 12மணிக்கு கிழக்குப் பார்த்து
நடுவாசலில் குழந்தையை நிற்க வைத்து
ஒவ்வொரு வண்ண சாத உருண்டைகளை
எடுத்து தலையை சுற்றி
இடமிருந்து வலமாக மூன்று முறையும்,
வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி
ஒவ்வொரு உருண்டைகளையும் நான்காக பிரித்து,
நான்கு திசைகளிலும் வீசவும்.
அங்கேயே குழந்தையின் பாதங்களை நன்கு கழுவி விட்டு
வீட்டுக்கு செல்ல சொல்லவும்.
நீங்களும் பாதங்களை நன்கு கழுவி விட்டு
வீட்டுக்கு செல்லவும்.
2. குழந்தை சாப்பிட தட்டில் வைத்துள்ள சாதத்தில்
ஒரு சிறு உருண்டையை எடுத்து
தட்டின் இடது ஓரத்தில் வைக்கவும்.
குழந்தை சாப்பிட்டு முடித்ததும் அந்த உருண்டையை எடுத்து
குழந்தை தலைக்கு மேல்
இடமிருந்து வலமாக மூன்று முறையும்,
வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.
அதை தட்டின் இடது ஓரத்தில் வைக்கவும்.
குழந்தையை தட்டில் கை அலம்ப சொல்லவும்.
அந்த நீரில் சுற்றி வைத்த சாதத்தை கரைத்து
வீட்டு வாசலில் யார் காலிலும் மிதிபடாமல்
ஓரமாக கொட்டவும்.
வீட்டின் வாசலிலேயே தட்டையும்,
கையையும் கழுவி விட்டு உள்ளே வரவும்.
அதன் பின் தொடர்ந்து ஆறு நாட்கள்
இது போல் செய்யவும்.
ஆனால் இரண்டாவது நாள் முதல்
சாத உருண்டையை காகத்திற்குப் போடவும்.
ஏழு நாட்களுக்குப் பிறகு நல்ல பலன் தெரியும்.
3. பாலையும், உப்பையும் மந்திரித்து வரலாம்.
4. யார் முன்பும் உணவை ஊட்டக் கூடாது.
வேடிக்கை காட்டி ஊட்டும் போது
யாரும் பார்க்காதவாறு
ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுக்கவும்.
வார வாரம் திருஷ்டி சுற்ற வேண்டும்.
சனி அல் ஞாயிற்று கிழமைகளில் செய்யவும்.
குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து,
அருகில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து வைக்கவும்.
தாய் அல் ஒரு முதிய பெண்மணி
குழந்தைக்கு எதிரில் நின்று கொண்டு
வலது கையால் குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை
வருடிக்கொடுத்தா படியே , மூன்று முறை
“ஓம் உவ்வும் சவ்வும் ஐயும் கிலியும் ஸ்வாஹா
எவ்வகை திருஷ்டியும் நசிநசி ஸ்வாஹா”
சொல்லி ,அந்த நீரை வாசலில் கொட்டிவிட்டு
கையை கழுவி விட்டு உள்ளே வரவும்.
அடிக்கடி தர்க்காவிற்குப் போய்
தொழுகை முடிந்து வருவர்களிடம் ஓதுவது,
பக்கீர்கள் மயில் தோகையால் தடவுவது
அனைவரும் அறிந்த திருஷ்டி பரிகாரங்கள்.
தர்க்காவிற்குப் போக முடியாத போது
தோகையை சுவாமி படத்தின் முன் வைத்து வணங்கி விட்டு
குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து,
குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை தடவவும்.
“கண்ணேறு கழிந்து குழந்தை முன்னேற வேண்டும்”
என்று சொல்லியபடியே 7 அல் 11 முறை தடவவும்.
முடிந்ததும் குழந்தையை அங்கிருந்து போக சொல்லிவிட்டு
தோகையை மூன்று முறை ஊதவும்.
கை,காலை கழுவி விட்டு தோகையை
பூஜை அறையில் வைக்கவும்.
இந்த பரிகாரம் திடீர் என்று குழந்தை
சுணங்கி,சோர்ந்து இருக்கும் போது செய்ய வேண்டும்.
பொதுவாக அமாவாசை, ஞாயிற்று கிழமைகளில்
ஏதோ ஒரு திருஷ்டி கழிப்பது மிகவும் உத்தமம்.
ஒரு தட்டில் ஆரத்தி கரைத்துக் கொள்ள வேண்டும்.
[மஞ்சள்தூள், சிறிது சுண்ணாம்பு – நீர் விட்டு கரைத்து
அதில், இருந்தால் ஒரு வெற்றிலையை பிய்த்துப் போடுவது
ஒரு வர மிளகாயை போடலாம் ]
அருகில் ஒரு சொம்பில் அல் சிறிய பாத்திரத்தில் நீர் வைக்கவும்.
தாயும் சேயும் அல் குழந்தை மட்டும்
கிழக்கு நோக்கி நிற்க வைத்து,முதலில்
ஆரத்தியால் தலைக்கு மேல்
இடமிருந்து வலமாக மூன்று முறையும்,
வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.
பின் நீர் பாத்திரத்தால் இதே போல் செய்யவும்.
அவர்களை அந்த இடத்தை விட்டு நகர்ந்து போக சொல்லவும்.
ஆரத்தியையும், நீரையும் வாசலில் போய் கொட்டவும்.
கையைக் கழுவிக்கொண்டு வரவும்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்யலாம்.
அம்மாவாசையன்று இது போல் செய்வது நல்லது.
ஒரு பெரிய சிகிச்சைக்குப்பிறகு மருத்துவமனையிலிருந்து
வீ ட்டிற்கு வரும்போதும் ,
குழந்தையை முதன் முதலாக வீ ட்டிற்கு எடுத்து வரும்போதும்
வீட்டில் ஒரு சுப காரியம் நடந்து முடிந்ததும் வீட்டோர் அனைவருக்கும்,
மணமக்கள் முதன் முதலாக வீ ட்டிற்கு வரும்போதும்
இந்த முறையில் திருஷ்டி கழிப்பது மிகவும் உத்தமம்.
தேங்காய் மீது கற்பூரம் ஏற்றி தலையை சுற்றி வாசலில் உடைப்பதும்
இந்த முறையில் வாகனங்களுக்கு திருஷ்டி கழிப்பதும் தெரிந்த விஷயம்.
ஒரு எழுமிச்சை பழத்தை நான்காக கீறி
உள்ளே குங்குமம் பூசி தலையை சுற்றி
நாற் சந்தியில் பழத்தை நான்காக பிரித்து
நான்கு திசைகளிலும் வீசி எறிந்து விட வேண்டும்.
மிக எளிதாக பெரியவர்கள் திருஷ்டி கழிப்பது உண்டு.
ஒரு படியில் கொஞ்சம் வரமிளகாய், கடுகு,உப்பு எடுத்துக் கொண்டு
எப்பவும் செய்வது போல் தலையை சுற்றி
விறகடுப்பில் போடுவார்கள்’
அது எவ்வளவு சடசட சப்தம் கொடுக்கிறதோ
அவ்வளவு திருஷ்டி இருப்பதாக சொல்வார்கள்.
குழந்தை பெற்ற தாய், பட்சி கூடு அடையும் நேரம்
[அதாவது மாலை 6 மணிக்கு மேல் ]
வெளியில் வரக் கூடாது
அவர் இருக்கும் அறை வாசலில் 6 மணிக்கு
சாம்பலால் மூன்று கோடு போடுவார்கள்.
[நான் அப்படித்தான் இருந்தேன்].
அடுத்த நாள் காலையில் தான் வெளியில் வர வேண்டும்.
இது பெயர் வைக்கும் நாள் வரை செய்வார்கள்.
குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆகும் வரை
அமாவாசை, ஞாயிற்று கிழமைகளில்
திரி சுற்றி ஆரத்தி சுற்றுவார்கள்.
மூன்று துணி திரி திரிப்பார்கள்.
வழக்கம் போல் ஆரத்தி கரைப்பார்கள்.
ஒரு சொம்பில் அல் சிறிய பாத்திரத்தில் நீர் இருக்கும்.
ஒருஒரு திரியாய் பற்ற வைத்து
வழக்கம் போல் தலையை சுற்றி
ஆரத்தி தட்டில் போட்டு .
பின் வழக்கம் போல் ஆரத்தி சுற்றி
நீர் பாத்திரத்தால் இதே போல் செய்து
வாசலில் கொட்டி விடுவார்கள்.
பாடம் போடுவது பரவலான பரிகாரம்.
பாடம் போடுபவரிடம் குழந்தையை காட்டி
அவர் பாடம் போட்டு வீபூதி பூசி விடுவார்.
மிக சிறிய குழந்தையை தாயின் மடியில் அமர்த்தி,
பூந்துடைப்பக் குச்சிகள் எட்டினை எடுத்து
அதில் பெருக்கும் பகுதியை கையால் பிடித்துக் கொண்டு
மறு முனையால் குழந்தையின் தலைக்கு மேல்
இடமிருந்து வலமாக மூன்று முறையும்,
வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.
பின் தலை முதல் கால் வரை தொடுவது போல்
மெதுவாக மூன்று முறை தடவவும்.
அக்குச்சிகளை வீட்டின் பின் புறம்
தென்கிழக்கு மூலையில் சாய்த்து வைத்து கொளுத்தவும்.
பட்பட் என்ற சப்தத்துடன் எரிந்து சாம்பல் ஆவது போல்
குழந்தைக்கு பயத்தால் வந்த திருஷ்டி
பட் என்று போய்விடும் என்பார்கள்.
ஒரு புதிய மண் சட்டியில் ஊமத்தங்காய் ஒன்று,
படிகாரம் ஒரு கட்டி,தெருமண் கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும்.
பயந்து வந்த பெரிய குழந்தையை
கிழக்கு நோக்கி நிற்க வைத்து
மண் சட்டியை வழக்கம் போல் தலையை சுற்றவும்.
பின் குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை
மூன்று முறை இடம், வலமாக சுற்றவும்.
அச்சட்டியை மூன்று தெருக்கள் கூடும்
முச்சந்தியில் போட்டு உடைக்கவும்.
பின் ஓரமாக தள்ளி விடவும்.
வீட்டு வாசலிலேயே காலை கழுவி விட்டு
தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு
வீட்டுக்குள் போக வேண்டும்.
குழந்தையை குளிப்பாட்டும் போது
காலில் படுக்க வைத்து தான் குளிப்போம்.
காலுக்கு அடியில் ஒரு சொம்பில்
குழந்தை உடலில் இருந்து வடியும் நீரை பிடித்து
அதை தலையை சுற்றி கிழே ஊற்றி விட்டு
சொம்பை தலை கீழாக கவிழ்த்து விட்டு
அதன் மேல் கையை வைத்து நெட்டி முறிப்பதும்
பாலாடையில் பால் புகட்டி விட்டு
பாலாடையை தலையை சுற்றி விட்டு
கவிழ்த்து வைப்பதும் திருஷ்டி பரிகாரம்தான்.
தாய்க்கு பிள்ளைகள் எத்தனை வயதானாலும்
குழந்தை போல் தான் தெரிகிறார்கள்.
அதனால் இந்த திருஷ்டி பரிகாரங்கள்
நடந்து கொண்டே தான் இருக்கும்.
#நீங்க_எத்தனை_கோடி #கொடுத்தாலும்
ஒரு சில விஷயங்களை விதி_இருந்தால்_மட்டுமே உங்களுக்கு அது தெரிய வருமவிதி_இருந்தால்_மட்டுமே உங்களுக்கு அது தெரிய வருமதெரிந்துகொள்ளவேண்டும் என்ற #விதி_இருந்தால்_மட்டுமே உங்களுக்கு அது தெரிய வரும். அந்த வகையில், சில அபூர்வ மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் – உங்களுக்கு அளப்பரிய ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது.நம்பிக்கையுடன் , நீங்கள் செய்து வாருங்கள். செய்து வரும் காலத்திலேயே உங்களை சுற்றி நடக்கும் , மாற்றங்களை உணர முடியும்.
மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு.கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும்.சங்கொலி துர் ஆவிகளை விரட்டும்.சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது. அதனால், குழந்தைகளுக்குக் கூட சங்கில் பால் ஊற்றிப்புகட்டுவர்.
.இது சத்ரு சம்ஹாரம் செய்யும். சங்கு லட்சுமிக்குரியது.சங்கு பூஜை செய்து வந்தால்,தன ஆகர்ஷணம் (பண வரவு பல மடங்கு அதிகரித்தல்) ஆகும்.
சங்கு காயத்ரி மூலம் பிற உலகத்துடன் சூட்சுமத் தொடர்பு கொண்டுள்ளனர். இப்போதும்,தமிழ்நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது. சங்கினைப் பயன்படுத்தாத நேரத்தில்,வெள்ளிப்பாத்திரத்தில்,சுத்தமான நீரில் மூழ்க வைத்திருக்க வேண்டும். உபயோகிக்கும்போது அதை எடுத்து, தூய துணியினால் நன்கு துடைத்துவிட்டு, அதற்கு சாம்பிராணி புகைக் காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் முற்காலத்தில் துறவிகள் கர்ண எட்சிணி மற்றும் கர்ண பைரவர் மந்திரங்களை ஜபித்துள்ளனர்.அது துறவிகளின் உடற்கூறைப்பொறுத்து வலது காதிலோ அல்லது இடது காதிலோ முக்காலமும் உரைக்கும்.
மனதால் கேள்வி கேட்க,கேட்க, பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.
வடநாட்டில் சப்தாகர்ஷிணி என்னும் பெண் தேவதை மந்திரம்சொல்லி அருள்வாக்கு,ஜோதிடம்,கைரேகை,பிரசன்னம் என பல தொழில் செய்கின்றனர். சப்தாகர்ஷிணிக்கு ரூபம் கிடையாது.மந்திரம் மட்டும் உண்டு. அடிக்கடி பால் சாதம் ,வாழைப்பழம் சாப்பிட்டு வர சித்தியாகும். காதில் கனகபுஷ்பராகம் கடுக்கண் அணிவது ஒரு பிளஸ்பாய்ண்ட், பழைய வித்வத்கள் அனைவரும் கடுக்கண் அணிவர் இதற்குத்தான்.
நமது உடலை மந்திர உடலாக மாற்றிட வேண்டும்.மனம் விருப்பு வெறுப்பின்றி இருந்தால்தான் செய்திகளை தூய மனதில் எளிதில் பெறலாம். ஒரு லட்சம் தடவை சப்தாகர்ஷிணி மந்திரம் ஜபிக்க வேண்டும்.பின்,உங்களின் கைக்கு அடக்கமான வெண்மையான சங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் குரு அம்சம் எனில் வலதுகாதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,நீங்கள் சுக்கிர அம்சம் எனில் இடது காதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,அந்த ஒரு லட்சத்துக்கு மேல் ஜபித்து வர வேண்டும்.சங்கின் கீழ்ப்பகுதியி காதின் கீழ் மடலில் பொருத்தப்பிடித்துக் கொள்ள வேண்டும்.சங்கில் நல்லதேவதை தான் பேசும்.
சப்தாகர்ஷிணி மந்திரம்:
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய
வா வா ஸ்வாஹா