Home ஆன்மீக செய்திகள் தீராத நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்

தீராத நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்

by admin
Meenachi-Amman-Kungumam_தீராத நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்

தீராத வியாதி உள்ளவர்கள், நோய்வாய் பட்டவர்கள் அதில் இருந்து பூரண குணம் பெற மீனாட்சி அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்யலாம். இந்த குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மதுரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்தார், நெருங்கிய சொந்தங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரசாத குங்குமத்தை நோயாளிகளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதன் மூலம் நோய்கள் குணமாகி வருவதாக பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

You may also like

Translate »