Home ஆன்மீக செய்திகள் சீரடி சாய்பாபாவின் மகத்தான மூல மந்திரம்

சீரடி சாய்பாபாவின் மகத்தான மூல மந்திரம்

by admin
Shirdi-Sai-Baba-Mantra_சீரடி சாய்பாபாவின் மகத்தான மூல மந்திரம்

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்

யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும். இதை சாய்பாபாவே பல தடவை தனது பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார்.

You may also like

Translate »