எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து
திருநீறு அணிந்து செல்ல கரிய
வெற்றி உண்டாகும்.
ஷண்முக சடாட்சரம்,
ஆறெழுத்து மந்திரம்
எனப்படும் சரஹணபவ
மந்திரத்தின் பிரயோகம்:
1. சரஹணபவ
என தொடர்ந்து ஜெபித்து வர
சர்வ வசீகரம் உண்டாகும்.
2. ரஹணபவச
என தொடர்ந்து ஜெபித்து வர
செல்வம், செல்வாக்குடன் கூடிய
வளவாழ்வு உண்டாகும்.
3. ஹணபவசர
என தொடர்ந்து ஜெபித்து வர
பகை, பிணி நோய்கள் தீரும்.
4. ணபவசரஹ
என தொடர்ந்து ஜெபித்து வர
எதிர்ப்புகள், எதிரிகளால்
வரும் துன்பங்கள் நீங்கும்.
5. பவசரஹண
என தொடர்ந்து ஜெபித்து வர
உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள்
முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
6. வசரஹணப
என தொடர்ந்து ஜெபித்து வர
எதிரிகளின் சதி, அவர்களால் வரும்
தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
அவரவருக்கு தேவை என்னவோ
அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.
ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ,
செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு. 90 நாட்கள் குறைந்தது 108
அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
முதல் நாளும், ஜெபம் முடிக்கும் நாளும் வெற்றிலை, பாக்கு, திணை
மாவு, பழங்கள் வைத்து வழிபடவும்.
மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம். டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.
ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து (அதாவது மேலே முதலாவது கோணம்) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில்
”றீங்”
என்று எழுதி ஜெபம் செய்து அந்த
விபூதியை அணிந்து வர விரைவான சிறந்த பலன் உண்டாகும்.
மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் * ஓம் றீங் *, எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.
உதாரணமாக :
சர்வ வசீகரம் வேண்டி ”சரஹணபவ”
என ஜெபிக்கவேண்டும்
அதை ”ஓம் றீங் சரஹணபவ”
என ஜெபிக்க வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
🙏🌸🙏
April 2022
கோமதி ஆற்றில் காணப்படும், கோமதி சக்ரா கற்கள் மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு பிரபலமான தீர்வுகள் ஆகும். கோமதி சக்ரா என்பது வெள்ளை நிறக் கல் ஆகும், இது கல்லின் ஒரு பக்கத்தில் சிறிய வட்டங்களைக் கொண்டுள்ளது மற்றும் சக்கரங்கள் லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. கோமதி சக்கரம் கிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் அல்லது டிஸ்கஸை ஒத்திருக்கிறது. கோமதி சக்கரம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தாயத்து பயன்படுத்தப்படுகிறது. கோமதி சக்கரம் செல்வத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது.
Call or Whatsapp 978 978 3312
For order whatsapp link – https://wa.me/919789783312
Raja Gomati Chakra History (Gomti Chakra)
Gomti Chakra is also called as the Sudarshan Chakra as it resembles the divine weapon of Lord Krishna (Sudarshan Chakra). It brings good luck and is used specially in spiritual and puja rituals. According to Vedas, it is beneficial to people who have ‘Naag dosh’ or ‘Sarpa Dosha’ in their horoscope. Gomati Chakra Benefits and Uses by Vastu Expert Perambur Kumar
Raja Gomati Chakra Benefits (Raja Gomti Chakra)
Prosperity & Happiness
Good health
Protects from evil effects
Bhakti
Financial growth
Concentration
Protection of children
Worship
ராஜ கோமதி சக்கரம் நன்மைகள்
நீங்கள் திரையில் பார்த்து கொண்டு இருப்பது தான் ஒரிஜினல் ராஜ கோமதி சக்கரம். இந்த வகை பெரிய கோமதி சக்கரம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த கோமதி சக்கரம் இரண்டு வகை உண்டு.
ஒன்று மேல் பகுதி, பின் புறம் இரண்டுமே வந்து Brown and Dark Brown Coloril Irukkum. இரண்டாவது வகை மேற் புறம், பின் புறம் இரண்டுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இரண்டு ராஜ கோமதி சக்கரங்களும் பூஜைக்கு உகந்தவை தான்.
சிலர் எந்த கோமதி சக்கரம் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பார்கள். என்னை பொறுத்த வரை சாதாரண கோமதி சக்கரம், ராஜ கோமதி சக்கரம் இரண்டுமே ஒரே பலன் தர கூடியது. இதில் எது சிறந்தது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதில் உங்கள் விருப்பம் தான். இந்த ராஜ கோமதி சக்கரமும் நீங்கள் எங்களிடம் வாங்கிய பிறகு உங்கள் வீட்டில் கங்கை நீர் இருந்தால் அதில் சுத்தம் செய்யவும் அல்லது சுத்தமான தண்ணீர் இருந்தால் அதில் சுத்தம் செய்யவும். பிறகு கோமதி சக்கரத்தின் மேற் பகுதியில் ஒரு சிறிய அளவு மஞ்சள், சந்தானம், குங்கும போட்டு வைக்கவும்.
பூ, ஊதுபத்தி காட்டிய பிறகு ஒரு பழம் வைத்து பூஜை செய்து முடிக்கவும். பிறகு கோமதி சக்கரத்தை சுழி இருக்கும் பக்கமாக திருப்பி வைக்க வேண்டும். இந்த ராஜ கோமதி சக்கரத்தை ஒரு பித்தளை தட்டில் சிகப்பு நிற பட்டு துணி போட்டு அதன் மீது தான் இதை வைக்க வேண்டும். தினமும் ஊதுபத்தி காட்டினாள் போதுமானது. கற்கண்டு நெய்வேத்தியம் செய்யலாம்.
ராஜ கோமதி சக்கரம் பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் பண தட்டுப்பாடு இருக்காது. உணவு பஞ்சம் இருக்காது. அணைத்து காரியங்களும் வெற்றி பெரும். மஹாலக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும்.
உங்களுக்கு அழகான, தரமான, ஒரிஜினல் கோமதி சக்கரம் வேண்டும் என்றால் கீழ்கண்ட எங்களுடைய WhatsApp எண்ணிற்கு உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலை பேசி என்னை எங்களுக்கு அனுப்பினால் நங்கள் உங்களுக்கு வங்கி கணக்கு (Bank Details)தருவோம் நீங்கள் வங்கியில் பணம் செலுத்தியவுடன் உங்கள் கோமதி சக்கரம் கொரியர் மூலம் அனுப்பி வைக்க படும் என்பதை இங்கே மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்.
Call or Whatsapp 978 978 3312
For order whatsapp link – https://wa.me/919789783312
Sarvamangalam online Pooja store – Devotional Pooja Store
whatsapp link – https://wa.me/919789783312
Website:
Product Catalog:
YouTube-
Plz subscribe our
Call or Whatsapp : +91 978 978 3312
இந்தியாவின் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திமரம் அத்திவரதர் பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அத்தி (அத்தி மரம்) அசாதாரண தெய்வீக மரங்களில் ஒன்றாகும். தியானம் அல்லது பூஜை விதிக்கு உட்கார இதைப் பயன்படுத்தினால், சங்கல்பம் (ஆசை) விரைவில் நிறைவேறும். இது ஜோதிடத்தில் வீனஸ் ஆற்றலைக் குறிக்கிறது.
அதி விநாயகர் ஒருவருக்கு ஈர்க்கும் சக்தி, பண ஈர்ப்பு மற்றும் சுக்ராவின் (சுக்கிரன் கிரகத்தின்) தீய விளைவுகளைத் தடுக்கிறார். ஒட்டுமொத்த வாழ்வில் சுகபோகங்கள் இல்லாதவர்கள் இந்த விநாயகரை வணங்கினால் சகல பாக்கியங்களும் உடனுக்குடன் கிடைக்கும். இதை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் உங்கள் பூஜை பீடத்தில் மகாலக்ஷ்மியுடன் சேர்த்து அதிகபட்ச பலன்களைப் பெறுங்கள்.
வீடு மற்றும் வியாபார ஸ்தலம்ஆகியவற்றில் இருக்க வேண்டிய*அதிர்ஷ்ட அத்தி விநாயகர் (4inch)*எதிலும் வெற்றியை தரக்கூடிய *வெட்டிவேர் மற்றும் மூலிகை வில்*
அத்தி மரம் மிகவும் வலிமையான மரம்.
அந்த வகையில் அத்தி மரத்தின் உள்ள தனித்துவம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து இங்கு பார்போம்.
அத்தி மரத்தின் சிறப்புகள்:
1. சிலை, சுதை, தாரு என மூன்று வகை சுவாமி சிலைகள் செய்யப்படுகின்றன. அப்படி தாரு எனும் மரத்திலான சிலையை செய்ய வேண்டுமெனில் அது அத்தி மரத்தினால் செய்யப்பட வேண்டும் என இந்து ஆகம விதிகள் கூறுகின்றன.
அதன் அடிப்படையில் அத்தி வரதர் சிலை அத்தி மரத்தினால் ஆன மரக்கட்டையில் செய்யப்பட்டிருந்தார்.
2. உலகில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரே மரம் எதுவென்றால் அது அத்தி மரம் மட்டுமே.
3. சில மரங்களின் பாகங்கள் முழுவதும் மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் அத்தி மரம் முழுவதும் பல ஆயிரம் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.
4. அத்தி மரத்தின் அத்தி பழம் மருத்துவ குணம் நிறைந்த பழங்களில் முன்னோடி.
5. அத்தி மரங்கள் மழை நீரை ஈர்க்கும் தன்ன்மை உடையது.
6. ஒரு வருடத்தில் 5 அல்லது 6 முறை காய்கக் கூடிய ஒரே மரமாக அத்தி மரங்கள் இருக்கின்றன.
7. பறவைகள், விலங்குகளுக்கு பிடித்த மற்றும் பசியை போக்கி விருந்து படைக்கக் கூடிய பழமாக இந்த அத்தி பழங்கள் பார்க்கப்படுகின்றன.
8. பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிலவற்றை குறித்து அனைத்து மதங்களிலும் சிறப்பாக, பெருமையாக பேசப்பட்டிருக்கும். அந்த வகையில் இயேசுநாதர், நபிகள், சித்தர் பெருமான்கள் போன்ற மகான்களால் போற்றப்பட்ட மரமாக பல்வேறு மருத்துவ குணங்கள்அத்தி மரம் திகழ்கிறது.
9. இந்த உலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது முதலில் கையில் எடுத்து நட வேண்டிய முக்கிய மரமாக அத்தி மரம் இருக்கும்.
10. ஒரு ஊரில் பத்து அத்தி மரங்கள் இருந்தால் அந்த ஊருக்கு நோய் ஏற்படாது. அதனால் மருத்துவமனையே தேவையில்லை.
11. அதே போல் ஒரு ஊரில் ஆயிரம் அத்தி மரங்கள் இருந்தால் அங்கு பசி, பட்டினி, தாகம் என்ற பேச்சே இருக்காது. அனைத்து உயிர்களும் வயிர் நிறைந்து செழிப்பாக இருக்கும்.
12. அத்தி மரங்கள் உறுதித் தன்மையுடன் இருப்பதால், அதை வைத்து சிலை செய்யும் பழக்கம் நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர்.
முன்பு சிலை மட்டுமல்லாமல், சுவாமிக்கு தேவையான சில பொருட்களை தயார் செய்யவும் இந்த அத்தி மரங்கள் பயன்பட்டன.
சர்வமங்களம் ஆன்லைன் பூஜா ஸ்டோர்.
Sarvamangalam online Pooja store – Devotional Pooja Store
Call or Whatsapp +91 9789783312.
whatsapp link – https://wa.me/919789783312
Website:
Product Catalog:
YouTube-
Plz subscribe our channel
Call or Whatsapp : +91 978 978 3312
whatsapp link – https://wa.me/919789783312
சர்வமங்களம் ஆன்லைன் பூஜா ஸ்டோர்
Offer price Rs 1600
Payment link (just click and pay)
whats app orderஐம்பொன் கருங்காலி தாயத்து.
ஐம்பொன் கருங்காலி தாயத்து.
ஐம்பொன் கருங்காலி கோல்
ஐம்பொன் சிலைகள்
ஐம்பொன் காப்பு
ஐம்பொன் சிவன் லிங்கம்
Ph – 9789783312
For order whatsapp link –
Aymbon Ring – ஐம்பொன் மோதிரம்
தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம்:
ஐம்பொன், பஞ்சலோகம், பஞ்சதாது என்ற பெயர்கள் குறிப்பிடும் பொருட்களின் உள்ளர்த்தம் நமக்கு எளிதாக புரியக்கூடியதுதான். பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய உலோகங்களின் சேர்க்கையாக அது இருக்கிறது.
நமது உடல் மற்றும் ஆன்மிக ரீதியான நல்ல மாற்றங்களுக்கும், அந்த உலோகங்களின் கூட்டுச்சேர்க்கை நம்மால் பல விதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சதாது என்று சொல்லப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கவசத்தை ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு தந்ததாக மகாபாரத செய்தி உண்டு. சாதாரண கவசத்தை விடவும் பஞ்சலோக கவசமானது, உடல், உள்ளம் மற்றும் உயிர் ஆகிய மூன்று விதங்களிலும் பாதுகாப்பை தரக்கூடிய வகையில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு தரப்பட்டது.
ஐம்பொன் காப்பு ,யாழி ஐம்பொன் காப்பு ,சிங்க முகம் ஐம்பொன் காப்பு,ஐம்பொன் வேல் காப்பு உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் துணை புரிகின்றன. … நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது . அதாவது மண்ணில் உள்ள இந்த சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும்.
இராஜ உறுப்புகளான இதயம் ,மூளை ,நுரையீரல் ,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும். ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் ,இரத்த கொதிப்பை சீராக்கும். கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம்.
தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.
பஞ்சலோகம் என்பது மேற்கண்ட இந்த ஐந்து உலோகங்களும் ஒன்று சேர்ந்து ஐம்பொன் என்ற அற்புத உலோகத்தை தருகின்றது. தெய்வ சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கபட்டது அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வழங்க வல்லது. அந்த காலத்தில் முன்னோர்கள் எதையும் காரணமின்றி செய்து வைக்கவில்லை என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டு வருகின்றது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் ஐம்பொன்னால் கிடைக்கக்கூடிய பலன்கள் அளப்பரியது.
ஐம்பொன்னால் செய்யபட்ட காப்பு அணிவதால் உடலில் உள்ள குறைபாடுகளை கலைத்து தேவையான சக்தி தருகிறது. பிராண சக்தி, பிரபஞ்ச சக்தி என அனைத்து சக்திகளையும் பஞ்சலோகம் பெற்று தரும். கிரக தோஷங்கள் நீக்கும். தீய சக்திகள் அண்டாது. சூரியனின் கதிர்கள் இதன் மீது பட்டால் அதன் சக்தி பன்மடங்காக பெருகுமாம்.
பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம்.
தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.
இதில் தங்கம் குருவின் சக்தியையும்,
வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,
செம்பு சூரியனின் சக்தியையும்,
இரும்பு சனியின் சக்தியையும்,
ஈயம் கேதுவின் சக்தியையும்.
ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.
நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது.
நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது.
வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என்பது தெரிந்த ஒன்றே.
பொதுவாக அனைவரும் தங்கம் ,வெள்ளியில் நகைகள் அணிவது தான்வழக்கம்.
இதிலுள்ள உட்கருத்துக்கள் என்னவெனில் அந்த உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்…
இது மட்டும் போதுமா..
பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது உடலுக்கு பெரும் பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை .
நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது .
அதாவது மண்ணில் உள்ள இந்த சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும். இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரின் உடலுக்கும் பிரதிபலிக்கும் .
இதை புரிந்து கொண்டதனால் தான் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர் என்பதில் சந்தேகமில்லை.
இதனால்தான் நம் கோயில்கள் அனைத்திலும் பஞ்சலோக சுவாமி சிலைகள் ஏன் இருக்கின்றன என்றால்.
இதனை பார்ப்பதால் கண்கள் வழியாக அதன் ஒளி ஊடுருவி உடலுக்கு நன்மை தரும்.
பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
ஐம்பொன்சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,எனறும் மருத்துவ ரீதியாக பெரிதும் பயன் என்று நம் பெரியோர்கள் கருதினர்.
நமது முன்னோர்கள் இதை ஏதோ பேசன் என்பதற்காக அணியவில்லை.
பொதுவாக உடலை பிண்டம் என்போம். பூமி உள்பட பிரபஞ்சத்தை அண்டம் என்போம்.
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது சித்தர் வாக்கு.
இதனை அன்றே உணர்ந்த அறிவுபூர்வமான நமது முன்னோர்கள் தங்கள் உடலில் எப்போதும் இந்த உலோகங்கள் எப்பொழுதும் உடலில் இருக்கும் வண்ணம் ஐம்பொன்னை அணிந்து வந்தனர்.
இந்த உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையை செய்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.
இந்த உலோகங்களை அணிவதால் உலோகத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு ஈர்த்து நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை.
இந்த ஐம்பொன் ஆபரனகளுக்கு அதிக காந்த ஈர்ப்பு சக்தி உள்ளது.
வழிபாட்டின் போது மந்திர அதிர்வுகளை ஈர்த்து இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமனப்படும்.
மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது.
மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது.
இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.
ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி.
இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .இராஜ உறுப்புகளான இதயம் ,
மூளை ,நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும். இரத்த கொதிப்பை சீராக்கும்.
கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
இப்படி முன்னோர்கள் கடைபிடித்த எளிய வழிமுறைகளை பின் பற்றி ஐம்பொன் உலோகங்களை அணிந்து உடலை காக்கலாம்.
கண் திருஷ்டியை போக்கும் மற்றும் தீய சக்திகள் (ஆவிகள்,ஏவல் சக்திகள்,மந்திரம்,எந்திரம்),செய்வினை செய்தாலும்.ஐம்பொன் உலோகம் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது.
எங்களிடம் வாங்கும் ஐம்பொன் ஆபரனங்கள் அனைத்தும் நாள் ஆக ஆக தங்க நிறத்திற்கு மாறிவிடும்
ஐம்பொன் மோதிரங்கள்
ஐம்பொன் வளையல்கள்
ஐம்பொன் டாலர்கள்
ஐம்பொன் இராசி கல் டாலர்கள் .
ஐம்பொன் ஆண்கள் அணியும் ஆன்மீக காப்பு.
ஐம்பொன் அணைத்து விதமான இராசி கல் பதித்த மோதிரங்கள்.
ஐம்பொன் ஸ்ரீ மஹா மேரு சக்கரம் கிடைக்கும்.
சர்வமங்களம் ஆன்லைன் பூஜா ஸ்டோர்.
Sarvamangalam online Pooja store – Devotional Pooja Store
Call or Whatsapp +91 9789783312
whatsapp link – https://wa.me/919789783312
Website:
Product Catalog:
YouTube-
Plz subscribe our Channel
Call or Whatsapp : +91 978 978 3312
#aymbon #aymbonring #ring #aympon #aymbonkappu #devotionalproduct #onlinedevotionalproduct #karungalimalai #karungali #karungaliring #karungalivel #karungaliproduct #vibuthi #devotionalproducts #onlineshop #devotionalproductonline #devotional #manthiravibuthi #thiruneer #manthirathiruneer #manthiram #tholilvasiyam #devotionalpoojastore #poojastore #devotionalshop #onlinestor
சித்தன் அருள் – 1120 – அன்புடன் அகத்தியர் – அகத்தியர் வாக்கு – சென்னீஸ்வரர் ஆலயம்!
கோவில் வரலாறு வீடியோ
7/4/2022 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில், வாணத்திரையன் பட்டினம் கிராமம், உடையார் பாளையம், ஜெயம் கொண்டான் வட்டம், அரியலூர் மாவட்டம்.
“”உலகமெல்லாம் ஆளுகின்ற ஈசா!!! போற்றி!!!! ஈசா!! போற்றி!!! உந்தனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!
இவையென்றும் கூறாத அளவிற்கு, அப்பனே!! இன்னும் பல முன்னேற்றங்கள் உண்டு திருத்தலங்களை யாங்கள் வடிவமைப்போம் இனிமேலும்!!
ஏனென்றால் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.!!
வேண்டும்!! இதனை பல ,பல வழிகளிலும்!!!
இத்திருத்தலமும் சிறப்பு வாய்ந்தது தான்!!! வெற்றிக்கான திருத்தலம் என்பேன்!!!
எதையென்றும் பின் பின் வரும் காலங்களிலெல்லாம் இன்னும் சில திருத்தலங்கள் மறைந்து போயிற்று!!! மறைந்து போயிற்று!!!
இதன் (இவ்வாலயத்தில்) சிறப்பு என்னவென்று செப்புகிறேன்!!
இதைதன் பின் ராஜ ராஜ சோழன்…இதையன்றி ஆண்டுவந்தான் இத்தேசத்தை….. ஆண்டு வந்த பொழுது ஆனாலும் எளிய நடையில் தற்பொழுது ஓய்வு இருக்கும் நேரமெல்லாம் ஈசன் அருளை பலமாக பெற்று சில சுவடிகளை பின் எழுதி வைத்திருந்தான்.சில மர்மமான விஷயங்களைக்கூட….
இதையன்றி கூற கணிப்பதற்கு.. பின் தோல்வியை வெற்றியை இவையன்றி கூற சில விஷயங்கள் இவ்வுலகத்தில் அழிந்து போகும் என்று கூட இதனால் எதையென்று கூறாமலே எழுதி வைத்துவிட்டு சென்றான் சில சுவடிகளில் அழகாகவே!!!!
இதனால் மர்மம் நிறைந்தது நிறைந்தது இன்னும் பல வழிபாட்டுத் தலங்களிலும் உண்டு. உண்டு பின் நன்கறிய இதனையும் அறிந்து அறிந்து பின் மேற்சொன்ன கடைசி காலங்களில் கூட அதை அழகாக ஓர் இதையன்றி கூற அறிவித்த நிலையில் இங்கே(இவ்வாலயத்தில்) புதைத்துவிட்டு சென்றான். இன்னும் சுவடிகள் எதையென்று கூறும் பொழுது இங்கேயே புதைக்கப்பட்டுள்ளது.!!!
இதையன்றி கூற ஆனாலும் இவற்றின் தன்மைகளை ஆனாலும் அறிந்தான் இதையன்றி கூற ராஜேந்திரன்!! (ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்) .
இதை, இதனை நலமாக!! நலமாக!! ஆனாலும் இதை தவிர தன் பரம்பரையில் இருக்கும் எதையன்றி கூற அவன் தான் இதனையும் எடுக்க(சோழ வாரிசுகள் மட்டும்) வேண்டுமென்று கூட ..
இதனையன்றி வேறு யாராவது பின் எடுத்து விட்டால் பின் நாகம் தீண்டிவிடும்..(நாகத்தால் தண்டிக்கபட வேண்டும்) என்று கூட ஈசனிடம் வரம் கேட்டு விட்டான் ராஜராஜ சோழன்.
இதையன்றி கூற அவ் நாகத்திற்கும் இன்னும் சாவு நேரம் வரவில்லை( இன்று வரை உயிருடன் சுவடிகளை பாதுகாத்து வருகின்றது).
அழகாக இட்ட கட்டளை அதுபோல் காத்துக் கொண்டிருக்கின்றது ஆனாலும் இதை அறிந்து பின் மாய்ந்தான்.(ராஜ ராஜ சோழன்) பின் ஆனாலும் இவையன்றி கூற ராஜேந்திரனும் அழகாக பின் இறைவனிடத்திலே… தஞ்சம் புகுந்து இதையன்றி கூற…. இவ்வுலகத்தை எப்படி ஆட்சி செய்வது?? என்பதை கூட தெரியாமல் போய் விட்டது.
ஆனாலும் இதன் சூட்சமங்கள் எண்ணி, எண்ணி ,எண்ணி, எண்ணி, இதனையும் அறிந்து அறிந்து உண்மைகள் தெளிய,தெளிய !பல திருத்தலங்களுக்கு சென்றான்.
ஓர் நாள் கனவிலே பின் நன்கறிந்து ராஜராஜ சோழன் இதையன்றி கூற பின் ராஜேந்திரன் சொப்பனத்தில் வந்து இவையன்றி கூற பின் .. இச் சுவடிகள் ஓரிடத்தில் உந்தனுக்கு ஒன்றை மட்டும் வைத்திருக்கின்றேன்.
அச் சுவடியில் மாணிக்கம் காணப்படும்!! அச் சுவடியை எடுத்துக்கொண்டால் .. அதில்!! இவ்வுலகத்தில் எப்படி எல்லாம் ஆளலாம்? என்று கூட தெரியும்!! அதை மட்டும் எடுத்துக் கொள் என்று கூட சொப்பனத்தில் வந்து சொல்லிவிட்டான் ராஜராஜ சோழன்.
இதையன்றி கூற ஆனாலும் பின் மகிழ்ந்தான் ராஜேந்திரன். இதையன்றி கூற…
அதனால் அதை எடுப்பதற்கோ…!!?? பல வழிகளில் நாகங்கள் விடவில்லை. ஆனாலும் இதையன்றி… தயங்கினான்!!தயங்கினான்!! ராஜேந்திரன்.
இதனையன்றி பல பல சோழர்களையும் அழைத்து வந்து ஆனாலும் நாகங்கள் விடவில்லை!! அனைவரையும் கொன்று விட்டது…
நல் முறையாக இதனையுமென்று ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்ததில் மீண்டும் மனக் கவலை அடைந்தான் ராஜேந்திரன்.
இதையன்றி கூற அறியாத அறியாது மீண்டும் மீண்டும் ஆனாலும் சொப்பனத்தில் வரவில்லை. வரவில்லை ராஜராஜ சோழனும்.
மீண்டும் தவங்கள் புரிந்து பல ஆலயங்களுக்குச் சென்று சென்று சென்று ஈசனை வழிபட்ட பிறகு மீண்டும் எதையன்றி கூற.. ராஜராஜசோழன் கனவில் வந்தான்.
ஆனாலும் இதற்கு பல வழிகள் உண்டு உண்டு என்பதற்கிணங்க பின்,பின் இதனையென்றும்… அதற்குள்ளேயே பல விஷயங்கள் நடந்து விட்டது.
ஆனாலும் மேற்கொண்டான்!! மேற்கொண்டான் !! இதையன்றி கூறும் பொழுதும் கூட….
கடைசியில் என்னிடத்திலே (அகத்தியரிடம்) வந்தான்.
இதையென்று அறியாமல், அறியாமல், இவையன்றி கூற அவந்தனுக்கும் யாங்கள் வழிகள் காண்பித்தோம்.
காண்பித்தோம்!! இப்படி செய்தாலே …நன்று!!! என்று!!!
இதையன்றி கூற ஆனாலும் வந்தான் சொப்பனத்தில் ராஜராஜ சோழன். இதையன்றி அறிந்து பின் நீயே!!! இங்கு சில நாட்களும் தவம் செய்தால்.. உன் நிலைமைகள் அவ் சர்ப்பங்களுக்கு(நாகம்) தெரிந்துவிடும்.
தானாகவே அதை(சுவடியை) எதையன்றி கூற நீ!!! எடுக்காமலே.. அவ் சர்ப்பம் உந்தனுக்கு என்ன வந்து சொப்பனத்தில் உரைத்தானோ!!! அச்சுவடி உந்தனுக்கு கிடைக்குமென்று சொல்லிவிட்டேன் யானே!!!
அதனால் இவையன்றி கூற இங்கே தவம் செய்தான் ராஜேந்திரன். இதையன்றி கூற பல ஆண்டுகளுக்கு!!!
பல ஆண்டுகளுக்கு அதனால் மிகுந்த செல்வாக்குடைய ஒரு இதையன்றி கூற சர்ப்பமே!!… அவ் மாணிக்கத்துடன் நல் விதமாகவே பின் எடுத்து வந்து கொடுத்துவிட்டது ராஜேந்திரனிடம்.
அதில் அச்சுவடியில் பல வெற்றி ரகசியங்கள் வெற்றி ரகசியங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனை இதனை சரியாக கவனித்துக் கொண்டு பல வழிகளிலும், பலவழியிலும் வென்றான் ராஜேந்திரன்..இதையன்றிகூற….
அதனால் இதிலும்கூட ராஜராஜ சோழன் இவையன்றி கூட இப்படி செய்தால்!! இப்படி திருத்தலங்களை பின் கட்டினால் இவையன்றி கூற பின் சிறப்பாக வாழலாம் என்று கூட ஆனாலும் அதற்கு கூட பன்மடங்கு பல வழிகளிலும் திருத்தலத்தில் பல பல விஷயங்களை இட வேண்டும் என்பதெல்லாம் அச் சுவடியில் நிலைத்துவிட்டது… இப்பொழுதுகூட …
அத் திருத்தலம் கங்கை கொண்ட சோழபுரம்!!!! என்றே…
இவையன்றி கூற அங்கேயே வைத்து விட்டான் பின் ராஜேந்திரன்.
இதனையென்று கூற.. அங்கும் அத்தலம் சிறப்பு வாய்ந்தது என்பேன்.
அச் சுவடியும் இப்பொழுதும் கூட ஒளிவட்டமாகவே மாணிக்கம் போல் காட்சியளிக்கும் என்பேன்.
அறிவதற்குள் இதனை பயன்படுத்தி ஆனாலும் கட்டடங்கள் கட்டினான் அதி விரைவிலே!!!
பல திருத்தலங்களும் எதற்காக ?எவையென்று கூற !!!ஆனாலும் அதில் “ஒன்று” உங்களுக்கு குறிப்பிடப் போகிறேன்.
இதையன்றி பின் பல கஷ்டங்கள் அவமானங்கள் பட்டு பட்டு இங்கு வந்தவனுக்கு இங்கே வந்தால் சனீஸ்வரன் விலக்கம்( சனி விலகல்) அளித்து விடுவான். இதுதான் இத் தன்மையின்(ஸ்தல மகிமை) சிறப்பு!!!. ஆனாலும் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் கருத்து..
இவையன்றி கூற இப்படித்தான் முதலில் எழுதப்பட்டது இப்படித்தான் முதலில் எழுதப்பட்டு இருந்தது ..
இவை ஆனாலும் சனீஸ்வரன் பின் இதையன்றி கூற பிடித்துக்கொண்டால் இதனைமென்றறிவதற்கு ஆனாலும் சில கஷ்டங்கள் தோன்றித் தோன்றி வெற்றிநடை போடுவதில்லை இதனால் இவையன்றி கூற….
இதனையும் ஓர் மண்டலம் இவந்தனுக்கே பின் எவையென்று கூற சனியவனே பின் பின் வந்து பின் அழகாகவே இவந்தனை தரிசித்து பார்த்தாலே( 48 நாட்கள் ஒரு மண்டலம் சென்னீஸ்வரர் தரிசனம்) பின் சனியவன் போய்விடுவான். கஷ்டங்கள் சடுதியாக(விரைவாக) நீங்கிவிடும். என்பதே முதல் கருத்து.
இதை அப்படியே செய்தான் பின் ராஜேந்திரன்!! (சுவடியில் முதலில் எழுதப்பட்டு இருந்த விஷயம்)…. இவையன்றி கூற கஷ்டங்களும் கலைந்துவிட்டது அனைத்தும் ஏற்பாடு செய்தான் .உடனே…
இதையன்றி கூற ஆனாலும் இவைதன் உணர்வதற்கு இத் தலத்தில் ராகுவும் கேதுவும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளனர்.
இதனால் இங்கு எதையன்றி கூற வணங்கி கொண்டே வருபவர்களுக்கு கூட திடீரென்று மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பேன் .
சர்ப்பமும்( ராகு கேது தோஷம்) பின் எதையன்றி கூற… அடியோடு அழிந்து விடும் இது உண்மை.
இவையன்றி கூற இங்கே இதையன்றி பின் நன்றாகவே இதைப் பயன்படுத்தி பின் கங்கை கொண்ட சோழபுரம் நல்விதமாகவே அங்கே சென்றால் அங்கேயும் தீர்க்கம்!!!! (முதலில் சென்னீஸ்வரர் வழிபட்டு பின் கங்கை கொண்ட சோழபுரம் தரிசனம்) தீர்க்கம் என்பேன். நிச்சயம் வெற்றிகள் பிடித்துக்கொள்ளும் இதுதான் உண்மை.
ஆனாலும் பல மனிதர்களுக்கு இதுவும் தெரியும் என்பேன் ஆனாலும் சொல்வதில்லை!!!!
இதையன்றி கூறிய அளவிற்கு மேலாகவே புண்ணியங்கள் அதனால் புண்ணியங்கள் சேரவில்லை என்றால் இன்னொரு விஷயத்தையும் சுவடியில் எழுதி வைத்திருந்தான் ராஜராஜசோழன் இதையன்றி கூற….
புண்ணியங்கள் பின் சேர்த்துக் கொண்டே இருந்தாலே… இவ்வாலயம் தானாகவே!! அழைத்துக் கொள்ளும். அழைத்துக் கொண்டு வந்துவிடும்.
இதனால் இவையென்றும் அதில் அச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது.
இதையன்றி அறிவதற்குள் அதனால் சில சில எவை என்று கூட புண்ணியங்கள் ஆனாலும் செய்ய முடியவில்லையே!!! இறைவா !!!என்று தேடி வந்து விட்டாலும் அவந்தனை புண்ணியப் பாதையில் அழைத்துச் செல்வான் இவ் இறைவன்!!(சென்னீஸ்வரர்). இவ் இறைவன்!!! சொல்லி விட்டேன் யான்.!!
இதன்போலே!! புண்ணியங்கள் செய்து செய்து பல வெற்றிகளை குவித்து விடலாம் என்பேன்.
ஆனாலும் அனைத்து ரகசியங்களும் அதிலே!! அடங்கியுள்ளது!!!
அதனையும் யான் செப்பிவிட்டால்?!! மனிதர்கள் தவறான நோக்கத்தையே!!! பயன்படுத்துவார்கள்.
சில, சில வினைகளை அறுப்பதற்கு பின் சொல்லிவிட்டேன்.!!
ஆனாலும் இவையென்று கூட… (கோயில்) அடியில் கூட…. பல சர்ப்பங்கள்!!!! இவையன்றி கூற காத்தும் நிற்கின்றது…
அச் சுவடிகள்!!! யாரும் அண்டவும் விடவும் முடியாது சொல்லிவிட்டேன்!!!
பல ரகசியங்கள்!!! அவ் ரகசியங்களை தெரிந்து கொண்டால் ஆனாலும் இவைதன் உணர, உணர, இனிமேலும் எதையன்றி கூற கூற ஆனாலும் திருத்தலங்களை அடிமட்டம் ஆக்குவார்கள் மனிதர்கள்.
ஏனென்றால் இவையன்றி கூற..ஓர் மனிதனுக்கே!!(மனிதர்களுக்கு மட்டும்) இவ் விஷயங்கள் ரகசியங்கள் தெரியும்.
ஏனென்றால் எதையன்றி கூற அவ் ஆலயத்திற்கு கீழே!!! பல ரகசியங்கள் பல சுவடிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒளிந்து விட்டது.
இதனை எப்படி!?? எடுத்து வந்து விட்டு வந்து விட்டாலே கைக்கு வந்து விட்டாலே அவன் செல்வாக்கு உடையவன்.. இவ்வுலகத்தை ஆளலாம் நிச்சயம்.
ஆனாலும் யாங்கள்(சித்தர்கள்) தடுப்போம் யாங்கள் நிச்சயமாய் மனிதர்களுக்கு இவை கொண்டு செல்ல விடமாட்டோம்.
பல திருத்தலங்களும் இது போலவே மாறி மாறி மாறி மாறி அமைந்துள்ளது.
இதனால் எதையன்றி கூற எவையன்றி இன்னும் இன்னுமின்னும் காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இதனருகே இங்கிருந்து ஒரு வட்டத்திற்குள்ளவே!!! பின் இவையன்றி கூற இருநூறு!! (அடி வட்டத்திற்குள்) பின் இதையன்றி கூற அமைந்துள்ளது.
அதனை நிச்சயம் எங்கள் அருள் இல்லாமல் எடுக்க முடியாது!!!
ஆனாலும் தற்போது நிலைமைகள் தானாகவே மனிதர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் பொய்யாகவே(போலியான ஓலைச்சுவடிகள்) இதுதான் பலிப்பதில்லை வாக்குகள் சொல்லிவிட்டேன்.
நலமாக புண்ணியங்கள்!!!
இதையன்றி கூற இதனால் ஒன்றை சொல்கின்றேன்.
“”ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களே வரமுடியும் என்பேன்.
இதையன்றி கூற அவன் சரித்திரத்தையும் இன்னும் இன்னும் ஆண்டுகள் சொல்லச் சொல்ல……தீராது
ஆனாலும் ராஜேந்திரன் ஒரு தவறு செய்து விட்டான் இதையன்றி கூற …அச் சுவடியை பணத்திற்காக கொடுத்துவிட்டான். இதனால் அவந்தன் பரம்பரையையும் பின் அழிந்துவிட்டது அடியோடு!!!…….
ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் உண்டு!! உண்டு!! ஆனாலும் அதையும் கூட பின் அவந்தனும் பின் பெற்றுச் சென்றானே… சில ரகசியங்கள் தெரிந்து கொண்ட பிறகும் ஆனாலும் அவனும் மாய்ந்து விட்டான் .
பின் சர்ப்பம் அழகாக அச்சுவடி அங்கே(கங்கை கொண்ட சோழபுரத்தில்) கொண்டு திரும்பவும் சேர்த்துவிட்டது.
இதையன்றி கூற அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!! ஓவ்வொரு இதையன்றி கூற இங்கும் ஆளும் திறன் பெற்றவர்கள் எதையென்று கூற அறியாமலே ஒவ்வொரு லிங்க வடிவமான ஈசனின் இடத்தில் அடியில் சுவடிகள் கிடந்துள்ளது. அதன்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது அதற்கு ஒளி வடிவம் உண்டு என்பதற்கிணங்க ஈசனே!!! இதையன்றி கூற..
ஆனாலும் உண்டு!! உண்டு!! இன்னும் பன்மடங்கு வெற்றிகள்!!!. இத் திருத்தலத்தை வந்து நாடினால் அப்பனே….
ஏனென்றால் அப்பனே தர்மம் மறைந்துவிட்டது ஏனென்றால் அநியாயம்!! அக்கிரமங்கள்!!! மிகுந்து விட்டது. இதையன்றி கூற அதனால் கலியுகத்தில் அப்பனே சில திருத்தலங்களை நாடினாலே போதுமானது!!
“”வெற்றிகள் குவியும்!!!!
ஆனாலும் அவ் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால்தான் நலமாகும் என்று விதி இருந்தால் மட்டுமே இத்திருத்தலத்திற்கும் வரமுடியும் என்று சொல்லிவிட்டேன்.
ஆனாலும் இதையன்றி கூற வந்து வணங்கி விட்டால் பணம் ,,பணம்,, என்று மாயையை நோக்கி கொண்டிருக்கிறார்களே!! அவர்களுக்கு நிச்சயம் குவியும்!!! என்று சொல்லிவிட்டேன்.
ஆனாலும் அதைதன்(பணத்தை) நல்நோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டும்.
பின் ராஜேந்திரன் செய்தானே !!!அவை போன்று செய்துவிட்டால்!!! இன்னும் பேராசை கொண்டு பின் அவந்தனும் அடியோடு கூட அழிந்து விடுவான் சொல்லிவிட்டேன்.
ஆனாலும் நிச்சயமாய் வெற்றிகள் உண்டு!!!
நல் விதமாகவே புண்ணியம் செய்தவர்க்கே உண்டு திறமைகள் என்பேன்.
ஏனென்றால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்!!!
ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் பல உள்ளது.
ஆனாலும் அவற்றையெல்லாம் ஈசனிடம் (வரமாக) கேட்டுக்கொண்டான்.
யார் ??யார்?? எவையென்று கூற புண்ணியம் செய்தவர்களே!!!
நான்!! எதையென்று உருவாக்கிய தலத்திற்கு வரவேண்டும்!! அவர்கள் வெற்றி நடை போட வேண்டும்!!
இதையன்றி கூற இன்னும் பல ஆலயங்கள் எவ்வாறு என்று சீரமைக்க வேண்டும் யான் சென்று விட்டாலும் இன்னும் எதையன்றி கூற என்னுடைய திருத்தலங்களை நல் விதமாகவே நீதி!! நேர்மையுடன்!!! செய்ய வேண்டும் என்று கூட ஈசனிடமே எதையென்று கூற சத்தியத்தை வாங்கிக் கொண்டான்.
அதனாலே ஈசனும் கொடுத்துவிட்டான்.
அதனால் இன்னும் பல திருத்தலங்கள் பின் வடியமைக்கவே முடியவில்லை என்பேன்.
இதனால் நன்மைகள்!! வெற்றிகள்!! நிச்சயம் உண்டு!!…. இவையன்றி கூற…
இத் திருத்தலமே “”பணம்”” திருத்தலம் என்பதுதான் யான் சொல்லிவிட்டேன். கலியுகத்தில்.
இவையன்றி கூற அப்பனே இன்னும் பன்மடங்கு எதை எதை என்று கூற இன்னும் உள்ள திருத்தலங்கள் பற்றியும் சொல்கின்றேன் விவரமாகவே!!!
இவையன்றி கூற இன்னும் திருத்தலம் இதனையும் சரிசெய்ய வருவான் என்பேன். எவை!! எவை!! என்று கூற….
நல் விதமாகவே ஆக்குவார்கள் இதையன்றி கூற இன்னும் பல விஷயங்கள் அடங்கியுள்ளது..
சொல்லிவிட்டேன் நல்படியாக இதனால் தான் இதிலும் சூட்சுமங்கள் அடங்கியுள்ளது அதனுள்ளே நன்றாகவே அனைத்தும் ஏற்பாடு செய்வேன். யானும் இங்கு( ஆலயத்திற்கு) வந்துவிட்டேன். கவலைகள் இல்லை
வரும் வைகாசி திங்களிலும் விரிவாக விவரிக்கின்றேன்!!
அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
ஸ்ரீ பெரியநாயகி உடனுறை சென்னீஸ்வரர் ஆலயம். வாணதிரையன்பட்டணம் கிராமம் உடையார்பாளையம் வட்டம் ,ஜெயம் கொண்டான்.
அரியலூர் மாவட்டம் .
ஆலயம் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. கோவில் புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.
ஆலயம் தொடர்பாக விபரங்களை அறிய அணுக வேண்டிய எண்.
திருமதி :ஆனந்தி 8056116062
ஸ்ரீ சென்னீஸ்வரர் பக்தர்கள் அறக்கட்டளை
Contact no:8524844709 வாணதிரையன்பட்டணம்
அறக்கட்டளையின் பதிவு எண் – 6/2019
Acc.Name – SRI CHENNESWARAR PAKTHARGAL TRUST
Bank Name – State Bank of India.
Acc.No – 38992242280.
IFSC – SBIN0000998.
Branch – Jayankondacholapuram.
Branch Code – 998.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்………தொடரும்!
சித்தன் அருள் – 1117 – அன்புடன் அகத்தியர் – பிரம்மபுரீஸ்வரர் ஆலய பொது வாக்கு
7/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
கோவில் வரலாறு வீடியோ
அருள்மிகு
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
நித்யகல்யாணி அம்பாள்.
ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம்.
இவ் அம்மைக்கும் (நித்ய கல்யாணி அம்மாள்) எதையன்றி கூற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையவள்.!!! இவள் பெயரிலேயே உள்ளது எதையென்று கூற மூலிகை.(நித்யகல்யாணி) அவ்மூலிகையை உண்டால் போதுமானது அனைத்து எவையன்றி கூற பின் அழிந்து விடும் என்பேன்… ஓர் நோயும் கூட…
பின் இன்னும் இன்னும் பல வாக்குகள் செப்புகின்றேன்… இன்னும் மறுபடியும் செப்புவான் ஒரு சித்தன் வந்து…இவ்வாலயத்திற்கு..மறு வாக்கும்!!!!
அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
பிரம்மபுரீஸ்வரர் கோயில்
நெடார் ஆலங்குடி.
தஞ்சாவூர் மாவட்டம்.
நெடார் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், நெடார் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரர், நித்ய கல்யாணி அம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
ஆலயம் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரைகோபுரங்கள் எல்லாம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
ஆலயத்தில் ஒரு நேரம் மட்டும் காலை வேளை பூசை நடக்கின்றது.
ஆலய விபரங்கள் குறித்து அறிய தொடர்பு கொள்ள :
திருமதி ராஜலக்ஷ்மி மொபைல் எண்:9790427107
ஆலய அர்ச்சகர்:
திரு. சின்னதம்பி
மொபைல் எண் :8940362042.
அண்ட பிண்டங்களெல்லாம் ஆள்கின்ற!! இறைவா!! போற்றி!!! போற்றியே மனதில் நிறுத்தி செப்புகின்றேன் அகத்தியன்.
நலமாக நலமாக இவ் ஆலயம் பல பல யுகங்களையும் கடந்து வந்தது ,ஆனாலும் அழிவுற்றது. ஓர், ஓர் யுகத்திலும் அழிவுற்று, அழிவுற்று பின் கலியுகத்திலும் இதனையுமெதற்காக?? இதையன்றி கூற… “”ராசராசனால்… கட்டப்பட்டதே இதனையும் கூட …( ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட சிவாலயம்)
நன்று!!! இதை உணர்வதற்கு!!!
ஆனாலும் விளக்கங்கள் ஓர் முறை என்னை (அகத்தியரை) நாடினான் ராச ராச சோழன்.
இதையென்று அறிவதற்கு “”இவ்வுலகத்தை ஆள வேண்டும்,ஆள வேண்டும் பக்திகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டறிந்தான் சோழன்.
இதை அறிந்த யான்….
அப்பனே!!… இவையெல்லாம் திருந்தாது மனித ஜென்மங்கள்!! அதனால் எதையன்றி கூற… இருப்பினும் யான் பிரம்மாவிடம் தெரிவித்து உன் விதியை மாற்றி அமைத்து விடுகின்றேன்.
ஆனாலும் ஒன்றை நீ செய்ய வேண்டும்!! செய்ய வேண்டும்!! ஆனாலும் ஓர் இடத்திற்குச் சென்று அங்கே யாரும் மனிதர்கள் வர இயலாத அளவிற்கு நீ தவங்களை மேற்கொள்ள வேண்டும்… ஈசனை நினைத்து!!!!
ஈசனை!! நினைத்து!! நினைத்து!! உருகி உருகி தியானத்தை மேற்கொண்டால் வரங்கள்.
இதையன்றி பின் பிரம்மனே உன் விதியை மாற்றம் அடையச் செய்வான்… நீ!! உன் விருப்பத்தை எளிதில் நிறைவேற்றி விடலாம் என்று கூட.
ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் யான் சொன்னேன்.!!..யான் சொன்னேன்…!! ஓர் இடத்திற்குச் செல் என்று!!!
ஆனால் இங்கே அவ்விடம் என்பேன்.
என்பதற்கிணங்க இங்கே வந்தான், வந்தான் இதையன்றி கூற.. ஆனாலும் தன் சொந்த பந்தங்கள் எல்லாம் விட்டுவிட்டு!!!
எதையன்றி கூற ஆனாலும் தவம் மேற்கொண்டான்!!!
மேற்கொண்டான் மேற்கொண்டான் தன் மனதில் உள்ளவற்றை தன் நினைப்பாக தோன்றித் தோன்றி தோன்றித் தோன்றி “”ஈசனே “”!!!என்று கதியாக இருந்து நமசிவாயா!!!! என்று இரவும் பகலுமாக…
உறங்கவில்லை!! இதையென்று உண்ணவில்லை!!! பின் நமச்சிவாயனே என்று.
பல விஷ ஜந்துக்கள் இவனை தீண்டினஆனாலும் இதையன்றி கூற இவந்தனுக்கு ஒன்றும் ஆகவில்லை.
ஏனென்றால் “நமச்சிவாய” மந்திரம் பலம்!மிக்கது! என்பதை கூட… யாருக்கும் தெரியாமல் போய்விட்டது இப்பொழுதும் கூட….
அவ் மந்திரத்தின் பலன் நிச்சயம் செப்புவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படலாமே தவிர… ஆனால் விடிவெள்ளி ஒரு இனிப்பே!!!!
இனிப்பே!! என்பதற்கிணங்க தவங்கள்!! மேற்கொண்டு, மேற்கொண்டு… ஆனாலும் ஈசன் இன்னும் சோதித்தான்……
சோதித்து, சோதித்து, பல பல இளவரசிகளும் இவன் கண் முன்னே தோன்றி..!!! எவையன்றி கூற ஆனாலும் இவன் எதற்கும் மயங்கவில்லை.
மயங்கவில்லை !!ஆனால் இதையன்றி கூற…… “””” எதற்கும் மயங்காதவன் ராஜராஜ சோழன்””” அதனால் தான் இப்பொழுதும் கூட இவன் பெயர்!! பெயர்!! பெயரைச் சொல்லிச், சொல்லி…..
அதனால் தான் சொல்கின்றேன் மனிதர்களுக்கும் …..
“””எதையும் விரும்பாதவர்களே!!!! பின் இவ்வுலகத்தில் பேசுவார்கள்!!! பல காலம்!! இறைவனே பேசுவான். ஆனாலும் மனிதர்களும் பேசுவார்கள் சில மனிதர்களைப் பற்றி.
ஆனாலும் எளிதில் மறந்து விடலாம் ஏனென்றால் இதற்கும் அறிவதற்கும் இன்னும் விளக்கங்கள் யான் வருகின்ற வாக்குகளில் செப்புகின்றேன்.
செப்புகின்றேன் என்பதற்கிணங்க ஆனாலும் கடைசியில் பின் அனைத்தும் எதையன்றி கூற பின் பல ஆண்டுகள் தவம் செய்து பின் ஈசன் கண் முன் தோன்றினான்!!!
தோன்றினான்!!! ராஜ ராஜ சோழனுக்கு!!
இதையென்று கூற நிறுவாமல் பின்…எதனையென்று பின்
“”””””அப்பனே!!!!!!! என்று ஈசனும் அன்பாக அழைத்திட்டு …..
பின்!!! வந்துவிட்டாயா!!! வந்துவிட்டாயா!!!! என் அப்பனே!!!!உலகத்தைக் காத்தாளும் அப்பனே!!!
இதையென்றும் கூற அப்பனே!!
உன் நிழல்கள்
போதும் அப்பனே!!!
கர்மவினையை
நீக்கும்!! அப்பனே!!
கர்மத்தை அழிக்க வல்லானும் நீயே!!!
அழிக்க கூடியது!!
அழிக்க நிரூபிப்பது!!
எதனையென்று கூற இதனையும் பாடலாக பின்பற்றுவது…. “”நமச்சிவாயா”””!!! …. எனும் மந்திரத்தை தவிர வேறொன்றுமில்லை.
வேறொன்றுமில்லை!! சாலச் சிறந்தது!!!!!
என் அப்பனே!!!
என் முதல்வனே!!!
என் தவப்புதல்வனே!!!
அப்பனே!! அன்பானவனே!!
அன்பானவனே!!!!
இதையன்றி கூற மயக்கத்தில் ஆடிவிட்டான் சிறிது நேரம். ராஜராஜசோழன் இதையன்றி கூற.
(ஈசன்)
சொல் மகனே……… உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கூற..
(சோழன்)
யான் பல வருடங்கள் தவம் செய்து விட்டேன்!!! ஆனால் இங்கே அகத்தியன் சொன்ன வேளை!.
ஆனாலும் நீயும் வந்து விட்டாய் இதையென்று கூற.
ஆனாலும் முதலில் சொல்லியது ஈசன்!!!
அகத்தியன் போல் இவ்வுலகத்தில் கருணை உள்ளவர் யாரும் இல்லை!!!
ஒருவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அளவிற்கு தகுதிகள் படைத்தவன் அகத்தியன்.
ஆனால் அவன் மீது பற்றாத பற்று!! நம்பிக்கை வைத்து விட்டால் கைவிடமாட்டான் இவ்வுலகத்தில். அது எவரேனும் சரி!!!!
திருடனாக இருந்தாலும் சரி!!
நல்லோர் ஆக இருந்தாலும் சரி!!!
மாற்றிவிடுவான் எளிதில் அகத்தியன்.
ஆனால் நம்பிக்கை வேண்டும் !!!நம்பிக்கை வேண்டும் அன்பு வேண்டும்!! அவ் அன்பிற்கு பன்மடங்கு செய்வான் என்பது குறிக்கோளாக.!!!
அதனைத்தான் ஆனாலும் ராஜராஜசோழன் அங்கிருந்தே முதலில் குருவை “”அகத்தியா””!!!! என்று அழைத்து விட்டான்.
ஆனாலும் இதையன்றி அறிவதற்கு வந்துவிட்டேன்.
குருவே!!! உன்னால்தான் ஈசன்.. எந்தனுக்கு இவையன்றி கூற… சொன்னாய் என்பதைகூட குருவின் பெருமையை அழகாகவே அழகாகவே எடுத்துரைத்தான் ராஜராஜ சோழன். இதையன்றி கூற.
ஆனாலும் நன்று!! விளக்கங்கள் தெரிவதற்கு ஒன்றுமில்லை!!
ஒன்றுமில்லை !! இதனால் இவையன்றி கூற உன் விருப்பம் என்னவென்று??கேள்!!! என்று ஈசனும் வினாவினான்!!!
இதையன்றி கூற,கூற, பின் இதையன்றி கூற….
“”எந்தனுக்கு இவ்வுலகத்தில் ஏதும் ஆசைகள் இல்லை!!!
உன்னை பார்த்தவுடனே..
ஆனாலும் இவ்வுலகத்தில் செய்யாததை!! யான் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்.
அதனால் நீ!! அதைத் தான்(வரம்) கொடுக்க வேண்டும் என்று ஈசனிடம். எதனை என்று அழகாக கேட்டு விட்டான்.
ஆனால் ஈசன் சொன்னான் “”நிச்சயம் உன் புகழ் இவ்வுலகத்தில் யாராலும் எதையன்றி கூற… கூறமுடியாது! ஈடில்லாத அளவிற்கு.!!
பின் நீ எதனை? விரும்பினாயோ!! இவ்வுலகத்தில் அதுவும் நிச்சயமாய் யாராலும் ஜெயிக்க முடியாது!!! பின் இதனையும் பின்பற்றி வரவும் முடியாது….!!
அதுபோல் வரத்தை பெற்றுக்கொள்!! என்று இணங்க பின்
அழகாகவே !!அழகாகவே.!!
ஆனாலும் பின் விதியில் (ராஜ ராஜ சோழன்) கூட இல்லை ஆனாலும் மாற்றி விடுகின்றேன்!! இதனால் தான் இதையன்றி கூற விதியையே மாற்றி அமைத்து யாரும் செய்ய முடியாத அளவிற்கு பின் செய்வித்தான்!!! ( தஞ்சை பெரிய கோயில்) ராஜராஜசோழன்.
இனிமேலும் அவந்தனையும், புகழையும் யாரும் ஒன்றும் செய்ய இயலாது!!! இதையன்றி கூற….
கூற இதையன்றி அதனால் தான் இங்கு பலமாக அவந்தனுக்கு பின் யோசனைகள் வந்தது.
எவ்வாறு இங்குதான் எவை என்று பல காலம் தங்கினான்… எப்படியெல்லாம்??? மனிதர்களை ஏற்படுத்த வேண்டும்!!
இதற்கு பன் மடங்கு உயர்வு பெற வேண்டும் என்றெல்லாம் வினாவினான்!!
ஆனாலும் இதனால் தான் இதையென்று கூற
“”விதியையே மாற்றவல்லது இவ்வாலயம்”!!!!!
இதனால்தான் இப்பெயர்(பிரம்மபுரீஸ்வரர்) பெற்றது என்பேன்.
அதனால் தான் சொல்கின்றேன்!! மனிதர்களே!!! இவையன்றி கூற பல ஆலயங்கள் இவ்வாறு பின் எதையன்றி ன்று கூற அழிந்து கிடக்கின்றது!!!!!
எதையன்றி கூற ஆனால் அங்கங்கு சென்றால் மனிதர்கள் பக்திமான்கள் பிழைத்துக் கொள்வார்கள் பெரிய பெரிய அளவில் வருவார்கள்.
ஆனால் மனிதனோ? முட்டாளே!!! திருடனே!!
இதையன்றி கூற அனைத்தும் அழித்துவிட்டார்கள் பின் பொய் சொல்லி அதை செய்தால் இவை நடக்கும் இவையெல்லாம் வீணே!!!
வீணே !!… என்பேன்.
அதனால் மக்களை ஏமாற்றி ஏமாற்றிவரும் வரும் வரும் காலங்களில் மனிதனை மனிதன் பிழைத்துக் கொண்டான்.
அதனால் அன்பானவர்களே!!!
இவையன்றி கூற எத்தலத்திற்குச் சென்றால் நல்லவை…நடக்கும்.. என்று கூட இனிமேலும் வாக்குகள் செப்புவேன்.
நல்லோர்கள் பயன்படுத்திக் கொண்டால் நல்லது!!!
ஆனாலும் யார்? யாருக்கு? எதை? எதனைச் செய்ய? வேண்டும்? என்பதை கூட என்பால் இழுத்து விடுவேன்.!!
நல்லோர்கள் !! என்னை நம்பியோர்கள் இனிமேலும் நிச்சயம் வாழ்வார்கள் என்பதை திண்ணமாக கூறுகின்றேன்.
“””” பயன்படுத்தி கொள்க”!!!!
இன்னும் பல ஆலயங்கள் இருக்கின்றது சூட்சுமமான ஆலயங்கள் கூட…!!!!
அதனால் சொல்லிவிட்டேன் விதியைக் கூட மாற்ற வல்லது!!!
ஆனால் ஈசனோ!!! மனிதன் இப்படி இருக்கின்றானே என்று!!! இப்படி இருக்கன்றதே மனிதர்களின் இயல்பு ..ஆனால் இதையன்றி கூற கூற ஆனாலும் விதியில் கூட இங்கு (ஒருவர் விதியில் இவ் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று விதியில் இருந்தால் மட்டுமே இவ் ஆலயத்திற்கு வர முடியும்) வந்தால்தான்.. என்று இருந்தால் தான் வர இயலும்… இவையன்றி கூட.
ராசராசசோழனின் விதியையே மாற்றி அமைத்தது இவ்வாலயம்.
அதனால் மக்களே!!! இதையென்று கூட தெரிந்து கொள்ளுங்கள்.
இதனால் இங்கே அமர்ந்து பல வேலைகளை செய்ய ஆரம்பித்தான் ராஜராஜ சோழன். இவையன்றி கூற.
ஆனாலும் இதற்கு தகுந்தாற்போல் இவையன்றி ஆனாலும்
திரும்பவும், “”ஈசன் வந்து உந்தனுக்கு யான் கொடுத்து விட்டேன் வரங்கள்!!!!
வரங்கள் எவ்வாறு என்று கூட.
நீ கேட்டாய் இவ்வுலகத்தில் அழிவில்லாததையே!! யான் செய்ய வேண்டும்
என் புகழை யாரும் இதையன்றி கூற பின் உயர்த்தி தொடவும் கூடாது என்று கூட!!!
(ஈசன்) அதுபோலவே செய்துவிட்டேன் திரும்பவும் ஏது ??வரங்கள் வேண்டும் கேள்!!! என்று கூற
ஆனாலும் பின் சோழனே!!!
கேட்டான்!! எதையன்றி கூற பின்….
ஆனாலும், யாரும் செய்யாத அளவிற்கு யான் செய்வேன்!! ஆனால் “”ஈசா!!!! வரத்தை கொடுத்து விட்டாய்!!!
ஆனால் இதற்கு எப்படி??? யான் புத்திகள் இல்லாமல் செய்வது என்று கூட…
ஆனாலும் ஈசன் சொன்னான்!!! இவையன்றி கூற உந்தனுக்கு உதவிகரமாக கருவூரான்(கருவூர்தேவர் சித்தர்) இருப்பான் என்பதை கூட சொல்லிவிட்டேன்.
இதனால் இவையன்றி கூற அனைத்து சாதகங்களிலும் இப்படி தான் செய்ய வேண்டும் இப்படித்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதைக் கூட கூட கருவூரான் ஒவ்வொரு நொடியிலும் நொடித்து!! கணித்து !!கொடுத்து அனுப்பினான்.
இதனால் நிச்சயம் இவ்வாறு என்பதைக்கூட பெரிய கோயில் என்கிறார்களே!!!! (தஞ்சை பெருவுடையார் பிரகதீஸ்வரர் கோயில்) அதனை சிறிது சிறிதாக பின் கருவூரான் பின் கொடுக்க யானும் (அகத்தியர்) எதையன்றி கூற இவ்வாறு செய்ய!!! செய்ய…!!!என்று கூற பல சித்தர்களும் பின் இவ்வாறு செய்க !!! என்று கூற பின் மன்னனுக்கு பின் இவற்றையெல்லாம் கூட கற்றுக்கொடுத்தார்கள்.
ஆனாலும் அதிலும் கூட பின் இவை என்று கூற அரசு சார்ந்த சம்பந்தப்பட்ட ஆட்கள் இவ்வாறெல்லாம் எப்படி?? எங்கள் (சோழ அரசு அதிகாரிகள் உதவி) அருள் இல்லாமல் கட்ட முடியும்?? முடியாது என்று கூட பலர் தடுத்தார்கள்.
அப்பொழுது கருவூரான் கோபத்தில் சொன்னான்!!!
இவையன்றி கூற அரசு சார்ந்த தொழில்களே இவையும் கூட!!!
இவ் ஆலயத்திற்கு அரசு சார்ந்து வருபவர்களுக்கு அவர்கள் நிலை(பதவி) பறிபோய்விடும்.
அதனால் எச்சரிக்கின்றேன் எவை என்று கூற “”தஞ்சை இதையன்றி கூற” பெரிய கோயில்”” செல்பவர்களுக்கு அரசு பெரும் இவையன்றி கூற ஆனாலும்… நிச்சயமாய் நேர்மையாக நடப்பவர்களுக்கே அவ் ஆலயத்தில் நிச்சயம் சிறப்புக்கள்.
அது தவறி சென்றுவிட்டால் ஆனால் நீ கீழே விழுந்து விடுவாய் அரசு பதவியும் சென்றுவிடும் உன் பிள்ளைகளும் கஷ்டங்கள் ஆகிவிடுவார்கள்.
ஏனென்றால் இதை செப்புகின்றேனென்றால் கோயிலை எதையன்றி கூற எவை என்று கூற பிற்படுத்தும் அளவிற்கு கூட தஞ்சைக் கோயிலை புதுப்பித்து புதுப்பித்து ஆனால் அரசு சார்ந்த மனிதர்களோ அதை தடுத்தார்கள் கரூவூரானுக்கும் கோபம் வந்துவிட்டது…
“”” இனிமேல் இத்தலத்திற்கு அரசு சார்ந்த எவையன்றி கூற உண்மையானவர்களே வரவேண்டும்!!
இவையன்றி கூற பின் பலவிதமான பொய்களை சொல்லி ஏமாற்றி பிழைத்துக் கொண்டு வந்தால் நிச்சயம் அவ் அரசு சார்ந்த தொழில் அழியும். இதையன்றி கூற…
அதனால் தான் இப்பொழுதும் கூட சில மனிதர்களுக்கே அது தெரியவரும்… என்பேன்.
இவையன்றி கூற ஆனாலும் இவையன்றி கூற மனிதனுக்கு முட்டாள் மனிதனுக்கு இவையெல்லாம் தெரிவதில்லை.
தெரிவதில்லை ஆனாலும் அத் திருத்தலத்திற்கும் எப்படி சென்றாக வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை
ஆனால் மனிதனோ!! இப்பொழுது அதை சுற்றுலாத்தலமாக ஆக்கிவிட்டான்!!
“””எவனொருவன் சுற்றுலாத்தலமாக நினைத்துக் கொண்டு வருகின்றானோ அவந்தனுக்கு கேடுகள்… நிச்சயம் உண்டு.
இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?!! எவையன்றி கூற…..
யாரிடம்????
யாரிடம்?? விளையாடுகிறீர்கள்??? மனிதர்களே!!!!
இறைவனிடமா??????
ஆனாலும் இதையன்றி கூற அதனால் பயபக்தியோடு அத்தலத்திற்கு வந்தாலே கருவூரான் அதற்கு பாதுகாப்பாக சுற்றிக்கொண்டே இருக்கின்றான்.
கருவூரான் எதையன்றி கூற அவந்தனும்… அவந்தன் விளக்கமும் இன்னும் சற்று தூரத்தில் இல்லை.
அவந்தனே வாக்குகள் உரைப்பான் வந்து!.
இதனால் எவை என்று கூற இதையன்றி கூற… ராஜராஜ சோழனும் பெரிய கோயிலை அடைந்தான். பின்… இதையன்றி கூற புதுப்பித்தான்.
பல சித்தர்கள் பல தேவர்கள் வந்து ஆசீர்வதித்து விட்டனர்.
ஆனாலும் மறக்கவில்லை இத்திருத்தலத்தை….(பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்)
எவையன்றி கூற இங்கேயும் எவையன்றி கூற இத்தலத்தையும் எவை என்று என்று கூற கூற உடனே அதை புதுப்பித்தவுடன் இதையும் புதுப்பித்தான்.
ஆனால் அவந்தனுக்கு எவையன்றி கூற அனைத்தும் கொடுத்துவிட்டான் இறைவன்.
இனி!! நம்தனக்கு என்ன வேண்டும்??? என்று கூட இங்கே பல ஆண்டுகள் தங்கி விட்டான்.
ஆனாலும் இவையன்றி கூற அதனால் எவை என்று கூட தவங்கள் செய்து செய்து செய்து செய்து பல வருடங்கள் இங்கேயே தங்கி தங்கி ஆனாலும் இவையன்றி கூற….
“”திரும்பவும் ஈசன் வந்தான்!!!!
ஈசன் வந்து அப்பனே உன் நிலைமையை யான் சரியாக புரிந்து கொண்டேன் உந்தனக்கு எது ??தேவையோ அதை யான் கொடுத்தும் விட்டேன்.
“”இனிமேல் உன் புகழை யாரும் சரி செய்ய இயலாது!!!!
“””” உந்தனக்கு ஈடு யாரும் இல்லை!!!!
இதுதான் பெரிய கோயிலின் அதிசயம்!!!!!
இதையன்றி கூற அதனால் இனிமேலும் என்ன வரம் வேண்டும் என்று கூறு!!!
கூறு!!! எதனையென்று கூற அப்பனே !!!
இதையென்று கூற யான் அனைத்தும் சாதித்து விட்டேன்.!!!
அனைத்தும் கொடுத்தாய் எனக்கு!!!
எந்தனுக்கு என்ன?? வேண்டும் என்று?? யான் கூறுவது??
ஆனாலும் இவையன்றி கூற யான் மறக்கலாகாது!!!
யான் உன்னிடத்திலே இருக்க வேண்டும் என்று கூட ராஜராஜ சோழனும் இதையன்றி கூற….
ஆனால் ஈசனும் !!
மகனே!! பொறுத்திரு!!!
இவையன்றி கூற இதையென்று கூற….
முதலில் அகத்தியனுக்கு நன்றி சொல்!!! என்று கூற.
ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் இவையன்றி கூறும் அளவிற்கு கூட பக்திகள் சிறந்தவையால்..
“”” யானே இங்கு வந்தேன் அவனை பார்க்க இதுதானப்பா அன்பு!!!
இதனால் இறைவனிடத்தில் அன்பு செலுத்தினால் சரியாக சரியாக மனதில் இவ்வாறு தான் வாழவேண்டும் பல மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமென்று எண்ணினால் நிச்சயம் யான் தேடி வருவேன் அவந்தனை.
இதற்கு சான்றாக ராஜராஜ சோழனே!!!!
அவந்தனையே யான் குறிக்கோள் ஆக காட்டுகின்றேன்!!
அப்பனே!! இதையன்றி கூற அதனால் இத்தலமும் விசித்திரமானது!!!
இங்கு வந்து செல்பவர்கள் விதிகள் மாறும் !!மாறும்!! என்பேன்.
இதையன்றி கூற பின் அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கூட பின் ஈசனே கொடுப்பான்!!! ஆராய்ந்து!!!
ஆனாலும் இவையன்றி கூற… ஆனாலும் அதற்கு தகுதிகளாக நீங்கள் இருக்க வேண்டும்.!!!
இருக்க வேண்டும்!!! ராஜராஜ சோழன் எப்படி தவம் செய்தான்!!!! என்பதைக்கூட….
ஏதும்?? நினைக்காமல் ஈசனுடைய மனமிரங்கி செய்தால்… பின் விதியும் மாற்ற வல்லான்…
இப்பொழுது கூட பின் பிரம்மனே விதியை மாற்றுவான் என்பதற்கிணங்க…..
“” ஈசனும் விதியை மாற்றுவான் இத்தலத்தில் !!!
ஈசனே!!! பிரம்மா, விஷ்ணுவாக இருந்து இதையன்றி கூட…விதியை மாற்றிவிடுவான் எளிதில்.
இவையன்றி கூற பின் காப்பான் என்பதையும் கூட சொல்லிவிட்டேன்.
அதனால் இங்கேயும் நிச்சயம் எதையன்றி கூற பல சித்தர்களும் வந்து தவம் செய்துள்ளார்கள்.
ஆனாலும் இவையன்றி கூற இன்னும் ஓர் ஓர் பிறப்பைப் பற்றியும் ரகசியம் சொல்கின்றேன்..
அதனால் பல பல சிவனடியார்கள் இத்தலத்திற்கு வந்தார்கள்.
இவையன்றி கூற ஈசனாரின் இடத்தை இப்படியும் வடியமைத்தானே!!! ஓர் அரசன்(ராஜ ராஜ சோழன்) என்று எண்ணி பலபல ஞானியர்களும் தேடி வர நிச்சயம் இவையன்றி கூற இங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்கள் என்பது மெய்!!!!!
அதனால் பல மிகுந்த சக்தி மிகுந்த திருத்தலம் ஆனது இப்பொழுது இப்படி இருக்கின்றதே என்பதைக்கூட….
ஆனாலும் யானும் சரி செய்து விடுவேன் இதனை… என்னாலும் முடியும்!!!
ஆனாலும் மக்கள் பொய் சொல்லி ஏமாற்றி பின் பணத்தையும் பறிப்பார்கள்.
அதனால்தான் மெய்சிலிர்த்து தவிக்கின்றேன் யானும் கூட….
ஆனால் நல்லோர்களை வரவைத்து இதனையும் யான் ஏற்படுத்தி விடுவேன்!!
நலமாக நலமாக இவையன்றி கூற ஆனாலும் சொல்கின்றேன் மக்களே!!!
இவையன்றி கூற இறைவனிடத்தில் பக்தி செலுத்துங்கள்!!!
செலுத்துங்கள் இன்னும் பல பல வழிகளிலும்!!
நிச்சயம் இத் திருத்தலமும் மேன்மை பெறும்!!. மேன்மை பெறும் !! இன்னும் பல ஆலயங்களும் மேன்மை பெற்று அங்கங்கு சென்று வந்தால் நலமே மிஞ்சும் இனி வரும் சந்ததிகளுக்கு.
யான் எதையன்றி கூற வலம் வந்து கொண்டேதான் இருக்கின்றேன்….
எவையென்று கூற அன்பானவர்களுக்கே… பல மனிதர்களை ஏற்படுத்தி நல் விதமாகவே இவர்களுக்கு எதையன்றி கூற…. மற்றவர்களால் எதையென்று கூற இன்னும் சிறப்புகள் மிகும்!!!
மிகும்!!!! ஓர் மனிதனை யாங்கள் பக்குவப்படுத்தி இதையன்றி கூற ஆனால் மற்ற மனிதர்களுக்கும் உபயோகம் இருக்கின்றதா?? என்று எண்ணி நிச்சயம் அழைப்போம்.
அதனால் தகுதி உடையவர்களாக இருங்கள் நீங்கள்.
சித்தனை தேடினாலும் இறைவனை தேடினாலும் ஆனாலும் கடமையை எதையன்றி கூற….
பொய் சொல்லாமை!! நேர்மை!! பிற உயிர் கொள்ளாமை!!!
இவையெல்லாம் கடைபிடித்தாலே யாங்கள் வருவோம்!!!!
எதையன்றி கூற…. மீட்டெடுத்து!!!!
ஆனாலும் மனதில் பொய் பொறாமை இவையெல்லாம் கூடிக் கொண்டே இருந்தால்…
நீ இறைவனை வணங்குவதே, வீண்!!! என்று சொல்லிவிட்டேன்.
அப்பனே ஆனாலும் இதையன்றி கூற எதை என்றும் கூறும் அளவிற்க்கும் கூட வித்தியாசங்கள்.
அனைத்தும் இறைவன் செயல் என்று யாரொருவன் விரும்புகிறானோ அவன்தான் மனிதன்!!!!
அவனுக்கே!! யாங்கள் அனைத்தும் கொடுப்போம் அப்படியில்லாமல் தன் பிள்ளை, தன் குடும்பம், இவையென்று எண்ணினால்??? அவையெல்லாம் சுகபோகங்கள்.
சுகபோகங்கள் எப்பொழுதுமே அழிந்துவிடும் என்பேன்.
அவ் அழிவிற்கு அடிமையாகி விட்டான் அவன். அவந்தனுக்கு யாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை செப்பிவிட்டேன்…
இதையன்றி கூற மனிதர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் பணத்திற்காகவே!!
பணம்!! என்ன?? ஆனாலும்
“””ஈசனை பிடித்தால் சரித்திரம் பேசும்!!!!!
இதையன்றி கூற பல வழிகளிலும் ஞானத்தை…. உண்டு!! உண்டு!!
இவையன்றி கூற ஆனாலும் நிச்சயமாய் ஓர் வேளை கடைசியில் யான் சொல்ல வந்தது வந்தது எதையன்றி கூற…. ஆனாலும் கடைசியில் மீண்டும் பின் இதையன்றி கூற..கூற வழி வகைகள் உண்டு என்பதற்கிணங்க
மீண்டும் ஈசனே!! வந்தான் ராஜராஜ சோழனை.. சந்திக்க…
கடைசி உன் விருப்பம் என்ன என்றுகூட….
ஆனாலும் இதையன்றி கூற அநியாயம் எப்போதெல்லாம் பின் பெரிய வாகனமாக இருக்கின்றதோ அப்பொழுது என் பிறப்பு வேண்டும்.
பிறப்பு வேண்டும் மக்களைத் யான் திருத்த வேண்டும்… என்றுகூட.
ஆனால் ஈசனும் அதுபோலவே நடக்கட்டும் கூறிவிட்டான்!!!
ஆனாலும் இதற்கும் இதற்கெல்லாம் விதி வலைகள் இன்னும் உண்டு
விவரமாக விவரிகின்றேன் அப்பனே.
அதனால் நல்லோர்கள் எதையன்றி கூற….
ஆனாலும் யான் இறைவனையே வணங்குகின்றேனே!!!
ஏன் இந்த கஷ்டம் என்று நினைப்பதுண்டு மனிதர்கள்.!!!
எண்ணிப் பாருங்கள்!!! சிறிதளவு அப்பொழுது தெரியும் எதற்காக வருத்தப்படுகின்றாய் என்றுகூட….
சொத்துக்களுக்கு ஆசைப்படுவது பணத்திற்கு ஆசைப்படுவது இவையெல்லாம் மற்றவர்களை எதையன்றி கூற கூற எவை என்று கூற மனதை காயப்படுத்துவது பெரும் துன்பமப்பா!!! வேண்டாமப்பா!!! அமைதியாக மவுனத்தை கடைபிடித்தாலே போதுமானது!!! போதுமானது இவ்வுலகத்தை ஆள்ந்து விடலாம் என்பேன்.
ஆள்ந்து உயர்ந்து சென்ற பொழுது
இட்டா!! ஈச கட்டளைகள் உண்டா!!
உண்டா!! மாண்டா!!!
மாண்டதற்கும் பிறப்புக்கள் இல்லையா!!
இல்லையப்பா இதற்கும் சம்பந்தமான விதிகள்!!!
விதிகள் உண்டடா!!!
ஏதடா?? ஏது? பிறர் அறியாமை!!!
பிறர் அறியாமை தாம் தன் நிலைமையில் அறிய வைத்துவிட்டால் இது பெரும் புண்ணியமப்பா!!!
இப்புண்ணியத்திற்கு ஈடு!! இணை!! இல்லையப்பா!!
இவையன்றி கூற ஆனாலும் இத் தலம் இன்னும் சிறப்பு பெறும்.
யாங்கள் சித்தர்கள் எதையன்றி கூற யார் ?யார்? மூலம் எதனை செய்ய வேண்டுமோ?? அதனை உட்படுத்தி செய்வோம்.
ஆனால் விதியில் உள்ளவனுக்கே!! கதி!!!
கதியுள்ளவனுக்கே!! பெரும்புகழ்!!!
இவையன்றி கூற இதனால்தான் இவை என்று கூற அப்பொழுதே சொல்லிவிட்டான் ராஜராஜசோழன் இவை என்று கூற….
ஆனாலும் இவைதன் இத் திருத்தலத்தையும் கூட சில பொய்யான மனிதர்கள் உருவாக்கக் கூடாது.
உன் அருளைப் பெற்றவர்கள் எவரெவரோ!! அவரைத்தான் பின் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுகூட ராஜராஜ சோழன் சொல்லிவிட்டான்.
அதனால் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா!!!
மனிதர்கள் அனைவரும் பொய்யே என்றுகூட!!!
அதனால் இவையன்றி கூற உண்மையான இவையன்றி கூற பின் ஆணவம் எதையன்றி கூற கெடுத்துவிடும்.
ராஜராஜ சோழனும் இப்படித்தான் வரம் வாங்கினான்.
ஈசா!!! உன் அருளைப் பெற்றவர்களே இவ்வாலயத்தை சரிசெய்ய வேண்டும் என்பதைகூட.
ஆனாலும் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள் .
நிச்சயம் சரி செய்யும் அளவிற்கு நல்விதமாக வளரும் இன்னும் சூட்சுமங்கள் மாற்றி அமைக்கப்படும்.
விதியையே!! மாற்றி அமைக்க வல்லது இத்திருத்தலம் என்பேன்.
அப்பனே இதையன்றி கூற அதனால் இவையன்றி கூற ஞானியர்கள் இவ்வாறு தவம்செய்து பழைய பழைய எவ்வாறு என்பதையும் கூட திருத்தலங்களை ஈட்டினார்கள்.
ஆனால் இப்பொழுதோ பணத்தின் மீதே!!! யான் இதை செய்கின்றேன் அதை செய்கின்றேன் என்றெல்லாம் பொய் சொல்லி ….
பின் எவையன்றி கூற ஓர் திருத்தலத்தை எழுப்பி அதன் மூலம் பணத்தை சம்பாதித்தால் ஒன்றும் ஆகாது!!!””” நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும்!! சொல்லிவிட்டேன்!!!
அப்பனே இவையன்றி கூற வரும் சித்திரை திங்களிலும் இங்கே வருவார்களப்பா!! ஒவ்வொருவரும்!!!
எதையன்றி கூற நல் விதமாகவே ஆக்குவார்கள் அதனால் மனிதனுக்கு நல்வாழ்க்கை வேண்டுமென்றால் விதியைத்தான் எவ்வாறு என்பதை கூட பின் பிரம்மன் எழுதி வைத்து விட்டான்.
ஆனால் ஈசனால் அதை நிச்சயம் மாற்ற முடியுமென்றால் இவ் ஆலயமே!!! என்பேன்.
அப்பனே!! இவையன்றி கூற கூற அப்பனே இவ்வாலயம் இன்னும் சிறப்பு பெறும்.. எதையன்றி கூற.
அப்பனே!!! யாங்கள் இருக்கின்றோம்…
இன்னும் பழைய பழைய திருத்தலங்களை எல்லாம் திருத்தி அமைப்போம் என்பதுதான் உண்மை.
“”ஏனென்றால் மக்கள் வாழட்டும்!!!
எதையன்றி கூற ஆனாலும் இவைதன் இதைவிட இன்னும் பல சிறப்பு மிக்க திருத்தலங்கள் நின்று கொண்டிருக்கின்றது.
அங்கெல்லாம் சென்று மனிதர்களே!!! வாருங்கள் மாறுங்கள் திருத்திக் கொள்ளுங்கள்!!!
அப்பனே!!! எதற்காக இதுவும் சொல்கின்றேன் என்றால் பல சிவனடியார்கள் இங்கே ஜீவசமாதிகள் அடைந்துள்ளார்கள் என்பேன்.
ஆனால் உடம்பு தான் இல்லை அப்பனே எதையன்றி கூற… ஆனாலும் உயிருண்டு எதையன்றி கூற….
எவையன்றி கூற அவர்கள் கண்ணில் பட்டாலே போதும் மனிதா!!! உன் பாவங்கள் போகும்!!! பல திருத்தலங்கள் அது போல இருக்கின்றன அங்கு தான் சித்தர்கள் வாசம் செய்வார்கள் என்பேன்!!
யாருமில்லாத இடத்திலே!! அங்கு சென்று வாருங்கள் இன்னும் ஒவ்வொரு சித்தனையும் யான் எழுப்புவேன்!! எழுப்புவேன்!! என்பேன்.
அனைத்தும் எவையன்றி கூற… கீழே!! எதையன்றி கூற மனிதர்களே திருந்தி கொள்ளுங்கள்.
வாழ்வது சில நொடிகளே!! என்பேன்!!
நன்றாக வாழ்ந்திட்டுச் செல்லுங்கள்!!! என்பேன் எதையன்றி கூற…
எந்தனுக்கும்(அகத்தியருக்கும்) பல முறை உரைத்துவிட்டான் ஈசன்!!! எதையன்றி கூற…
அகத்தியனே!!!!!
மனிதனை திருத்துவது சுலபமில்லை எவையன்றி கூற… நீயும் திருத்துவேன் திருத்துவேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாய்.
ஆனாலும் நிச்சயமாய் யான்(அகத்தியர்) திருத்துவேன்…. எந்தனுக்கு அவ்வளவு எதையன்றி கூற ஆனால்… முடியட்டும் சென்று வா !!!என்று கூட எதை என்று கூற பின் சேவைகள்!! சேவைகள்!! என்றே கூட என் நிலைமைகள் மாறிவிட்டது மாறிவிட்டது ஈசன் எவையன்றி கூற….
முதலில் எவையன்றி கூற எவையென்று எடுத்தாலும் என்னைத்தான் ஈசன்…
அகத்தியா!!! அங்குச் செல்!!! அகத்தியா!! அங்குச் செல்!! என்றெல்லாம் சொல்வான்.
ஆனால் கடைசியில் கேட்டேன் ஒர் வார்த்தை!!! ஈசனிடம்!!! எதையன்றி கூற…
ஈசா!!!! எத்தனையோ தேவர்கள் எத்தனையோ முனிவர்கள் சபதம் செய்து தவம் செய்து கொண்டிருக்கின்றார்களே!!!
என்னை மட்டும் ஏன்?? நீ சென்றால் அங்கு நலமாகிவிடும், இங்கு சென்றால் நலமாகும் என்றெல்லாம் அனுப்புகின்றாயே!!! வேதனைக்குரியது ஈசா!!! எனறு யானும் கேட்டுவிட்டேன்!!!
அதனால் ஈசன்!! ஒரு வார்த்தை சொன்னான்!!!
“””அகத்தியனே!!! எந்தனுக்கு இவ்வுலகத்தில் சமமானவன் நீயே!!! என்று சொல்லிவிட்டான்..
கண்ணீர் மல்கியது!! எந்தனுக்கு!!!!
அதனால் தான் என்னால் அனைத்தும் முடியும் என்று சொல்லிவிட்டேன் மக்களே!!
யான் எதையன்றி கூற அனைத்தும் விதியை கூட ஒரு நொடியில் மாற்றி விடுவேன் ஆனால் யான் மாற்றி விட்டால்… அகத்தியனா!!?? என்று கூட நீயே கேள்வி கேட்பாய் என்பது எந்தனுக்கு தெரியும் !!!
அதனால் தான் என்னை வணங்குபவர்களுக்கும் யான் சிறிது யோசித்து தான் செய்வேன்!!!
ஏனென்றால் நாராயணனும் இது போலத்தான் மாட்டிக்கொண்டான்…. வரங்கள் கொடுத்து கொடுத்து ஈசனும் வரங்கள் கொடுத்து கொடுத்து!!!!
ஆனால் “”அகத்தியன்”” அப்படி இல்லை சொல்லிவிட்டேன்!!!
நலமாக நலமாக உண்டு உண்டு இன்னும் சித்தர்கள் செப்புவார்கள்…
உலகத்தை எதையன்றி கூற மீட்டுக்கொள்வார்கள் எதையன்றி கூற சித்தர்கள் எவையென்று கூற நிச்சயமாய் இவையென்று கூற மனிதனின் எவ்வாறு என்பதை கூட…ஆள வைப்பார்கள் மனிதனை. மனிதன் எவ்வாறு என்பதை கூட சித்தன் பிள்ளையாக இருந்து நிச்சயம் ஆள்வான் இவ்வுலகத்தை. அப்பொழுது தெரியும் இறைவன் பற்றிய சிந்தனைகள்.
அப்பனே இவையன்றி கூற அப்போதெல்லலாம் இறையருள் பெற்று தான் எவையன்றி கூற இவ்வுலகத்தை பின் இறைவனே வந்து ஆள்ந்தான் என்பேன். ரூபம் எடுத்து எடுத்து!!!
ஆனால் மனிதனே ஆட்சி செய்கின்றான் மனிதன் மனிதன் ஆட்சி செய்வது இப்படித்தான் இருக்கும் என்பேன்.!!
ஆனாலும் யாங்கள் திருத்துவோம்!! நல்வழி படுத்துவோம் அப்பனே!!
நலன்களே!! மிஞ்சும்!! நலன்களே மிஞ்சும் இன்னும் ஈசன் எதையன்றி கூற சொல்லிவிட்டேன் அப்பனே!!!
ஓம் ஸ்ரீலோபாமுத்திர சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்
ஆலய அர்ச்சகர்
சின்னய்யன் நெடார் – 8940362042
நடைமுறை ஆன்மீகம்*🌷🥀🌷🥀🌷🥀🌷
1. காலையில் எவரையும் எழுப்பும்போது வாழ்த்தி எழுப்புங்கள்! மற்ற தவிர்க்க இயலாத கோபதாப சுடுசொற்கள் ஒரு பத்துநிமிடம் கழித்து வைத்துக் கொள்ளுங்கள்!
2. உணவு தயாரிக்கும் போதும் உணவை கட்டிக் கொடுக்கும் போதும் கோபப்படுதல் அபசகுனமாக பேசுதல் தவிர்க்கவும். முடிந்தால் இறைவனின் பேரைச் சொல்லிக் கொண்டே உணவைத் தயாரித்து கட்டிக் கொடுங்கள்!
கோபதாப எண்ணம் உணவை விஷமாக்கும்! மனதை பாதிக்கும்.
3. குழந்தைகளைத் தூங்கச் சொல்லும்போதும் தீய சொற்களைத் தவிருங்கள். அன்பாக வாழ்த்தி உறங்கச் செய்யுங்கள். எவ்வளவு கோபம் வந்தாலும்!
4. இறைவனின் நாமங்களைச் சொல்லி உறங்கும் பழக்கத்தை நீங்களும் குழந்தைகளும் கடைப்பிடியுங்கள்.
5. பிறர் தூங்கும்போது உரக்க ஒலி எழுப்பாதீர்கள். உறக்கம் ஆன்மா இறையுணர்வில் ஒடுங்கி அமைதிகாணும் நேரம்.
6. எழுப்பும் போது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் நற்சொற்களைச் சொல்லி எழுப்புங்கள். உங்கள் அர்ச்சனைகளை பிறகு வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் தீய அருவருக்கத்தக்க சொற்களை எந்த நேரத்திலும் தவிருங்கள்.
தீய சொற்கள் வீட்டில் அதிர்வலைகளாக சேமிக்கப்பட்டு வீடு களை இழக்கும். ஏதோ ஒரு மன சோர்வு இறுக்கத்தைக் காலப்போக்கில் ஏற்படுத்தும்.
7. காலை அந்திப் பொழுதில் விளக்கேற்றி ஓரிரு துதிகளை உரக்கச் சொல்லுங்கள். எந்த மொழி எந்த கடவுள் என்பது முக்கியமல்ல. கீதை திருவாசகம் சஷ்டி கவசம் குர்ரான் பைபிள் … எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
8. பாத்திரங்களைக் கழுவும்போது கோபம் எரிச்சலால் அபரிமிதமான ஓசையுடன் கழுவாதீர்கள். கதவுகளை ஓசையோடு திறக்கவோ மூடவோ செய்யாதீர்கள். அந்த தேவையற்ற ஒலி குடும்ப அமைதியை பாதிக்கும்!
9. வாகனங்களை ஓட்டும்போது இன்டிக்கேட்டர் போடாமல் லேன் சேஞ்ச் செய்யாதீர்கள். பல மனங்களின் தேவையற்ற சாபங்களைத் தவிர்க்கலாம்.
10. சட்டென்று தோன்றும் பிறரைப்பற்றிய அபிப்ராயத்தின் பேரில் எந்தச் செயலையும் செய்யாதீர்கள். உங்கள் புரிதல் மாறிய பிறகு குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்!
பஞ்சபட்சி – 1
காலையில் எழுமுன் சுவாசத்தை நமது புறக்கையை நாசியில் கை வைத்து பார்க்கும் போது சுவாசம் எந்தப்பக்கம் வருகிறது என்று தெரியும் அன்று எந்த பக்கம் சுவாசம் வரவேண்டுமோ அதற்கு எதிர்பக்கம் கையை மடித்து தலைக்கடியில் வைத்து ஒருக்களித்து படுத்தால் நீங்கள் விரும்பும் பக்கம் சுவாசம் வரும்.
படுக்கை விட்டு எழுமுன் செய்ய வேண்டும். இது எளிய முறை.
சரகலை என்ற சுவாசம் பற்றிய தெளிவே பஞ்சபட்சி சாஸ்திரம்
உங்கள் சுவாச இயக்கம் உங்கள் கர்மா படி.
கர்மாபடியே உங்கள் சுவாசம்.
ராட்சசம், தாமசம், சாத்வீகம்
என்ற முக்குணங்களின் வழியாக சுவாசம் கர்மாவை செயல் படுத்தும்.
உங்கள் உடல்கூறுபடி சுவாசம் அட்டவணை உண்டு
நீங்கள் இப்போது அறிந்த அல்லது படித்த பஞ்சபட்சி அட்டவணை அண்டத்துக்கானது இது பஞ்சாங்கம் போன்றது
உங்கள் கர்மாவின்படி சுவாச அட்டவணை உங்கள் சுய ஜாதகம் போன்றது.
பஞ்ச பட்சிகள் ஐந்து.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி மற்றும் மயில்.
இவை பஞ்ச பூத இயக்கங்களோடு ஒத்திட்டிருக்கும்.
பஞ்சபட்சி – 2 வளர் பிறை தேய்பிறை பட்சிகள்
வளர்பிறை + தேய்பறை நட்சத்திரம் பஞ்சபட்சி
அஸ்வினி, பரணி. கார்த்திகை. ரோகிணி, மிருகசீரிஷம் இந்த நட்சத்திரங்களுக்கு வளர்பிறையில்-வல்லூறு- (அகரம்) பட்சியாகவும், தேய்பிறை (அகரம்) –மயில் பட்சியாகவும் வரும்.
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு – வளர்பிறை யில் (இகரம்) -ஆந்தை- தேய்பிறையில் -கோழிபட்சியாகவும் வரும்.
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வளர்பிறை-(உகரம்) யில் பிறந்தவர்களுக்கு -காகம் பட்சியாகவும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு -காகம் பட்சியாகவும் வரும்.
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இந்த நட்சத்திரங்களில் வளர்பிறை-(எகரம்) யில் பிறந்தவர்களுக்கு கோழி பட்சியாகவும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு -ஆந்தை பட்சியாகவும் வரும்.
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த நட்சத்திரத்தில் வளர்பிறை –(ஒகரம்) யில் பிறந்தவர்களுக்கு –மயில் பட்சியாக வரும்.. தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு –வல்லூறு பட்சியாக வரும்.
சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி வழிபாடு தான் பலருக்கும் தெரிந்த வழிபாடாக இருக்கிறது. இதைத் தவிர, சித்திரை மாதத்தில் ஏராளமான சிறப்புமிக்க விரத வழிபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
* சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், பார்வதி தேவியை விரதம் இருந்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
* சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் விரதம் இருந்து பைரவரை நினைத்து வழிபட்டால், காரியத் தடைகள் விலகும். அன்றைய தினம் தயிர் சாதத்தை பைரவருக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இதனால் எதிரிகள் விலகுவர்.
* சித்திரை மாத மூலம் நட்சத்திரத்தில், விரதம் இருந்து லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.
* சித்திரை மாதத்தின் வளர்பிறையில் திருதியை திதி வந்தால், அன்றைய தினம் விரதம் இருந்து சிவனையும் பார்வதியையும் வணங்கி, ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் தானங்கள் செய்தால் சிறப்பான வாழ்வு அமைவதோடு, வாழ்வின் இறுதியில் சிவலோகப் பதவியும் அடையலாம்.
* தாகம் என்று வருபவர்களுக்கு நீர் அளிப்பது, அடிப்படை தர்மம். அதுவும் சித்திரை மாதத்தில் இதுபோன்று நீர், மோர் தானம் செய்வது, நாம் பிறக்கும்போதே உடன் வந்த பாவங்களை விலகச் செய்யும்.
* சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை அடுத்த திருதியையே, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. அந்நாளில் தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தை வரவழைக்கும்.
* சித்திரை மாத திருதியை தினம் ஒன்றில்தான், மகாவிஷ்ணு ‘மச்ச அவதாரம்’ எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
* சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில், வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு லட்சுமி வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. எனவே அன்றைய தினம் விரதம் இருந்து லட்சுமியை பூஜித்தால், செல்வச் செழிப்பு ஏற்படும்.
* சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாக ஐதீகம். எனவே அந்நாளில் விரதம் இருந்து புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.