Home ஆன்மீக செய்திகள் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்

எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்

by admin
Shiva-Panchakshara-Stotram_எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்

நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய

பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய

தஸ்மை நகாராய நம:சிவாய

மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய

நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய

மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய

தஸ்மை மகாராய நம:சிவாய

சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த

ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய

தஸ்மை சிகாராய நம:சிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய

முனீந்த்ர தேவார்ச்சித சேகராய

சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய

தஸ்மை வகாராய நம:சிவாய

யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய

பினாக ஹஸ்தாய சனாதனாய

திவ்யாய தேவாய திகம்பராய

தஸ்மை யகாராய நம:சிவாய

பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ

சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில்  பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

You may also like

Translate »