Home ஆன்மீக செய்திகள் ஏகாதசியான இன்று இந்த ஸ்லோகத்தை சொன்னால்…

ஏகாதசியான இன்று இந்த ஸ்லோகத்தை சொன்னால்…

by admin
Ekadasi-slokas_ஏகாதசியான இன்று இந்த ஸ்லோகத்தை சொன்னால்...

பெருமாள் தமிழ் மந்திரம் 1:

 “அரியே, அரியே, அனைத்தும் அரியே!

அறியேன் அறியே அரிதிருமாலை

அறிதல் வேண்டி அடியேன் சரணம்

திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”

மந்திரம் 2

“ஓம் நமோ நாராயணாயா”

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

You may also like

Translate »