Home மந்திரங்கள் கருட மாலா மந்திரம் – எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்

கருட மாலா மந்திரம் – எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்

by Sarva Mangalam

கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத் –கருடன் காயத்திரி

You may also like

Translate »