Home ஆன்மீக செய்திகள் ஆன்மீக சிந்தனை

ஆன்மீக சிந்தனை

by Sarva Mangalam


கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரை பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள்
என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா?

உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார்.

You may also like

Translate »